ஆச்சி மனோரமா அவர்களின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிப்பது தனது நீண்டகால கனவு என்று ஐஸ்வர்யா ராஜேஷ் கூறியுள்ளார்.
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழில் சிறந்த கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் நடிகைகளில் ஒருவர். இவர் திரையுலகில் அறிமுகமாகிய 10 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் 25 படங்கள் என்ற மைல்கல்லை பிடித்துள்ளார். அண்மையில் தனது 25வது படத்தின் டைட்டில் மோஷன் போஸ்ட்ர் வெளியிட்டார். பூமிகா’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை கார்த்திக் சுப்பராஜ் அவர்கள் தயாரிக்க ரவீந்திரன் பிரசாத் இயக்குகிறார்.
இது குறித்து ஐஸ்வர்யா ராஜேஷ் கூறிய போது, கதையும், கதாபாத்திரமும் பிடித்து ஒப்புக் கொண்ட படம் தான் பூமிகா. இதில் தனக்கு துணிச்சலான கேரக்டர் என்றும் கூறியிருந்தார். அதனையடுத்து தனக்கு வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க ஆசை என்றும், அதிலும் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த நடிகை ஆச்சி மனோரமாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்து தேசிய விருது வாங்க வேண்டும் என்பது தனது நீண்டகால கனவு என்றும், கண்டிப்பாக தனது கனவு நிறைவேறும் என்றும் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.
படுமி: இந்த ஆண்டு ஜார்ஜியாவின் படுமியில் நடைபெற்ற 8, 10 மற்றும் 12 வயதுக்குட்பட்ட பிரிவுகளுக்கான FIDE உலகக் கோப்பை…
சென்னை : காலங்களை கடந்த ராமாயணம் கதை மீண்டும் திரைப்படமாக வெளிவருகிறது. நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர் ராமராகவும்,…
டெல்லி :நாடாளுமன்றத்தின் வரவிருக்கும் மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 21ம் தேதி வரை நடைபெறும், ஆகஸ்ட் 13…
சிவகங்கை : திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலராகப் பணியாற்றிய அஜித்குமார் (27), நகை திருட்டு புகாரில்…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,03-07-2025 முதல் 05-07-2025 வரை தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும்…
எட்ஜ்பாஸ்டன் : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளரும், முன்னாள் வீரரும், தற்போதைய வர்ணனையாளருமான ரவி சாஸ்திரி, இந்திய அணியின்…