செம்பருத்தி சீரியலில் இருந்து விலகும் கதாநாயகன் சோகத்தில் ரசிகர்கள்!

Published by
Rebekal

தமிழ் முன்னணி தொடராகிய செம்பருத்தி தொடரிலிருந்து அதன் கதாநாயகன் விலகுவதாக தகவல் வெளியாகி உள்ளதால், ரசிகர்கள் அனைவரும் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

பிரபல தனியார் தொலைக்காட்சி ஆகிய ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கும் முன்னணி தொடர் செம்பருத்தி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று நன்முறையில் போய்க்கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்த சீரியலின் கதாநாயகனாக கார்த்தி கடந்த 800 தொடர்கள் வரை நடித்துள்ளார். எனவே மக்கள் மத்தியில் அவரே கதாநாயகனாக பதிவாகி விட்ட நிலையில் தற்பொழுது கதாநாயகன் கார்த்திக் சீரியலில் இருந்து விலகுவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் இதன் உண்மைத் தன்மை குறித்து முழுமையாக தெரியாவிட்டாலும், அதிக அளவில் சமூக வலைதளங்களில் தற்போது தான் பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது.

மேலும் ஏற்கனவே தொடரிலிருந்து டேட் கொடுக்க முடியவில்லை என்பதற்காக ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகை ஜனனி நீக்கப்பட்ட நிலையில் அவர் அண்மையில் இது குறித்து பேசுகின்ற ஒரு வீடியோவில்சீரியலுக்குள்ளும் சில பிரச்சனைகள் இருப்பதாக கூறியுள்ளார். மேலும் இந்த சீரியலில் இருந்து யாரை மாற்ற வேண்டும் என அவரிடம் கேள்வி கேட்டதற்கு, கதாநாயகன் கார்த்திகை தான் மாற்ற வேண்டும். ஏன் என்றால் அவருக்கு சீரியலில் தற்போது நடிக்க ஆசையில்லை. படங்களில் தான் நடிக்க ஆசை என கூறியிருந்தார். ஒருவேளை இவர் சொன்னது போல கார்த்திக் படங்களில் நடிக்க ஆசை இருப்பதால் சீரியலை விட்டு வெளியேறுகிறார் என்ற சந்தேகமும் எழும்ப ஆரம்பித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் தற்பொழுதுதான் கார்த்திக் நடிப்பில் கர்ணன் எனும் படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Published by
Rebekal

Recent Posts

மீதமிருக்கும் ஐபிஎல் போட்டிகளில் மாற்று வீரர்களை இணைக்க கட்டுப்பாடுகளுடன் அனுமதி.!

மீதமிருக்கும் ஐபிஎல் போட்டிகளில் மாற்று வீரர்களை இணைக்க கட்டுப்பாடுகளுடன் அனுமதி.!

டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…

17 minutes ago

சர்ச்சை கருத்து : பாஜக அமைச்சர் மீது எப்.ஐ.ஆர் பதிய ம.பி. நீதிமன்றம் உத்தரவு.!

டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…

34 minutes ago

“வக்ஃபு மசோதா- இடைக்கால நடவடிக்கையில் தவெக பங்கு” – தவெக தலைவர் விஜய்.!

சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…

1 hour ago

இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட்.., பார்கவஸ்த்ரா சோதனை வெற்றி.!

ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…

2 hours ago

“NDA கூட்டணியில் எங்களை தவிர்க்க முடியாது”…வைத்திலிங்கம் பேச்சு!

சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…

3 hours ago

கோடை மழை.., அடுத்த 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்.!

சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…

4 hours ago