நடிகர் சூர்யா கோலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். இந்நிலையில் இவர் நடிப்பில் தற்போது “காப்பான்” படம் திரைக்கு வந்து வசூல் ரீதியாகவும்,விமர்சன ரீதியாகவும் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில் நடிகர் சூர்யா இந்த படத்தில் விவசாயிகளின் நலனிற்காக நடிகர் சூர்யா குரல் கொடுத்ததாக கூறி தமிழக காவிரி விவசாய சங்கத்தினர் பொது செயலாளர் பி.ஆர் பாண்டியன்சூர்யாவை நேரில் சந்தித்து பாராட்டி வாழ்த்து கூறினார்.
பெரும் ஆபத்தில் இருக்கும் டெல்டா மாவட்டங்களின் நிலையை தெளிவாக எடுத்துரைத்து , விவசாயிகளின் நலனிற்காக குரல் கொடுத்த சூர்யாவையும் ,இயக்குநர் கே.வி.ஆனந்தையும் வாழ்த்துவதாக அவர் கூறியுள்ளார்.
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…