இங்கிலாந்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. அந்நாட்டில் 3,13,483 பேர் பாதிக்கப்பட்டனர். அதில் 43,995 உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, அந்நாட்டில் ஊரடங்கு சில தளர்வுகளுடன் அமுலில் உள்ளது.
மேலும் அங்கு கொரோனவால் அதிகம் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தலாம் எனவும் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், அமெரிக்காவில் கொரோனா தொற்று அதிகம் பரவி வரும் காரணத்தினால், அங்கிருந்து வரும் பயணிகள் கட்டாயமாக 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என இங்கிலாந்து போக்குவரத்து அமைச்சர் கிராண்ட் ஷாப்ஸ் தெரிவித்தார்.
மேலும் கூறிய அவர், அமெரிக்கா கொரோனா பரவதொடங்கிய சமயமே இங்கிலாந்தில் இருந்து வந்த விமானங்களைத் தடைசெய்தது. இந்நிலையில் அங்கு விமான போக்குவரத்தை தடை விதித்தது, கொரோனா பரவலை தவிர்க்க உதவவில்லை எனவும் தெரிவித்தார்.
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…
குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…
சென்னை : பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தனது மருமகள் சௌமியா அன்புமணி 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தர்மபுரி தொகுதியில் போட்டியிட்டு…
விருதுநகர் : மாவட்டம், அருப்புக்கோட்டை வீரலட்சுமி நகரில் அமைந்துள்ள ஸ்ரீ அஷ்ட லிங்க ஆதிசேஷ செல்வ விநாயகர் திருக்கோயில் மற்றும்…
திருவள்ளூர் :மாவட்டம் களம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில், புரட்சி பாரதம் கட்சித் தலைவரும், கே.வி.குப்பம்…
சென்னை : டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் இன்றயை வானிலை தொடர்பான தகவலை தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்த தகவலின் படி, தென்மேற்கு…