இலங்கை குண்டுவெடிப்பு.! முன்னாள் பிரதமர் நேரில் ஆஜராகி வாக்குமூலம்.!

Published by
மணிகண்டன்

கடந்தாண்டு இலங்கையில் நடந்த குண்டுவெடிப்பு தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. அதன்படி, முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். அவரிடம் விசாரணை குழுவினர் சுமார் 4 மணி நேரம் விசாரணை நடத்தினர்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஈஸ்டர் பண்டிகை அன்று இலங்கையில் மூன்று தேவாலயங்கள் மற்றும் அருகில் உள்ள நட்சத்திர விடுதிகளில் தீவிரவாதிகள் தொடர் குண்டுவெடிப்பு தாக்குதலை நடத்தினர்.

இந்த கோர தாக்குதலில் 258 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து விசாரணை மேற்கொள்ள இலங்கை அரசால் ஒரு விசாரணை குழு அமைக்கப்பட்டது.

அந்த விசாரணை குழுவானது தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறது. அதன்படி, அப்போது பிரதமர் பதவியில் இருந்த ரணில் விக்கிரமசிங்கேவுக்கு சம்மன் அனுப்பப்பட்டது.

அதன்படி, முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். அவரிடம் விசாரணை குழுவினர் சுமார் 4 மணி நேரம் விசாரணை நடத்தினர். மேலும் அப்போதைய கல்வி அமைச்சரும் தற்போது ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச்செயலாளருமான அகிலவிராஜ் அவர்களிடமும் விசாரணை குழுவினர் வாக்குமூலம் பெற்றனர்.

Published by
மணிகண்டன்

Recent Posts

மீண்டும் டிரோன்களை ஏவி தாக்க பாகிஸ்தான் முயற்சி… முறியடித்த இந்திய ராணுவம்!

மீண்டும் டிரோன்களை ஏவி தாக்க பாகிஸ்தான் முயற்சி… முறியடித்த இந்திய ராணுவம்!

காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…

3 hours ago

”மகன்களைக் கைவிட்ட ரவி மோகன்.., வீட்டை விட்டு வெளியேற்றுகிறார்” – கொந்தளித்த ஆர்த்தி.!

சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…

4 hours ago

”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!

டெல்லி :  ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

4 hours ago

” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!

டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

6 hours ago

300- 400 ட்ரோன்களை.., எல்லையில் நேற்று இரவு நடந்தது என்ன..? புட்டு..புட்டு.. வைத்த சோஃபியா குரேஷி.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…

6 hours ago

போர் பதற்றம் : மேகாலயாவில் 2 மாதம் இரவு நேர ஊரடங்கு உத்தரவு .!

மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…

6 hours ago