இலங்கை குண்டுவெடிப்பு.! முன்னாள் பிரதமர் நேரில் ஆஜராகி வாக்குமூலம்.!

Published by
மணிகண்டன்

கடந்தாண்டு இலங்கையில் நடந்த குண்டுவெடிப்பு தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. அதன்படி, முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். அவரிடம் விசாரணை குழுவினர் சுமார் 4 மணி நேரம் விசாரணை நடத்தினர்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஈஸ்டர் பண்டிகை அன்று இலங்கையில் மூன்று தேவாலயங்கள் மற்றும் அருகில் உள்ள நட்சத்திர விடுதிகளில் தீவிரவாதிகள் தொடர் குண்டுவெடிப்பு தாக்குதலை நடத்தினர்.

இந்த கோர தாக்குதலில் 258 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து விசாரணை மேற்கொள்ள இலங்கை அரசால் ஒரு விசாரணை குழு அமைக்கப்பட்டது.

அந்த விசாரணை குழுவானது தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறது. அதன்படி, அப்போது பிரதமர் பதவியில் இருந்த ரணில் விக்கிரமசிங்கேவுக்கு சம்மன் அனுப்பப்பட்டது.

அதன்படி, முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். அவரிடம் விசாரணை குழுவினர் சுமார் 4 மணி நேரம் விசாரணை நடத்தினர். மேலும் அப்போதைய கல்வி அமைச்சரும் தற்போது ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச்செயலாளருமான அகிலவிராஜ் அவர்களிடமும் விசாரணை குழுவினர் வாக்குமூலம் பெற்றனர்.

Published by
மணிகண்டன்

Recent Posts

பெரியார் – அண்ணா குறித்து விமர்சனம் – இந்து முன்னணிக்கு ஓ.பி.எஸ். கண்டனம்.!

பெரியார் – அண்ணா குறித்து விமர்சனம் – இந்து முன்னணிக்கு ஓ.பி.எஸ். கண்டனம்.!

சென்னை : மதுரையில் கடந்த ஜூன் 22ம் தேதி பாஜக மற்றும் இந்து முன்னணி அமைப்பால் நடத்தப்பட்ட முருகன் பக்தர்கள்…

52 minutes ago

திருப்பூரில் பரபரப்பு: இந்து முன்னணி பிரமுகர் நடுரோட்டில் வெட்டிக்கொலை.!

திருப்பூர் : இந்து முன்னணி அமைப்பின் திருப்பூர் வடக்கு ஒன்றியத் தலைவராக இருந்த பாலமுருகன் என்பவர் பைனான்ஸ் நிறுவனம் நடத்திவந்த…

1 hour ago

“சினிமாவில் பல நாட்களாக போதைப்பொருள் உள்ளது” – நடிகர் விஜய் ஆண்டனி பளிச்.!

சென்னை : இயக்குநர் லியோ ஜான் பால் இயக்கத்தில் நடிகர் விஜய் ஆண்டனி நடிக்கும் ''மார்கன்'' திரைபடம் ஜூன் 27…

1 hour ago

ரிஷப் பண்ட்-க்கு போட்டி கட்டணத்தில் 50% அபராதம் – ஐசிசி அதிரடி.!

லீட்ஸ் : முதல் டெஸ்டின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் சதம் அடித்தார். அற்புதமான…

1 hour ago

“இந்தியரின் விண்வெளி பயணம் திட்டமிட்டபடி நடைபெறும்” – ஸ்பேஸ் எக்ஸ்.!

அமெரிக்கா : இன்று (ஜூன் 25, 2025) இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட நான்கு பேர் ஆக்சியம்-4…

3 hours ago

Ostrava Golden Spike : ஈட்டி எறிதல் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற நீரஜ் சோப்ரா.!

மொராவியன்-சிலேசியன் : செக் குடியரசின் ஆஸ்ட்ராவா நகரத்தில் நடைபெற்ற 'ஆஸ்ட்ராவா கோல்டன் ஸ்பைக்' தடகளப் போட்டியில் இந்தியாவின் 'தங்க மகன்'…

3 hours ago