அலியன் ராபர்ட் எனும் பிரெஞ்ச் ஸ்பைடர் மேன் எவ்வளவு பெரிய கடிதமாக இருந்தாலும் சர்வசாதாரணமாக ஏறும் திறமை கொண்டவர்.இந்நிலையில் இவர் ஜெர்மனியில் ஃபிராங்க்ஃபர்ட் எனும் 153 மீட்டர் உயரம் கொண்ட 39 மாடி கட்டடத்தில் எந்த விதமான பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல் ஏறியுள்ளார்.
இந்நிலையில் இவரின் இந்த சாகசத்தை அந்த வழியாக சென்ற பல மக்களும் பார்த்தனர். மேலும் இவரால் எப்படி எந்த ஒரு சாதனமும் இல்லாமல் இவ்வளவு தூரத்தில் ஏற முடிந்தது என்று பலரும் இவரை ஆச்சரியத்துடன் பார்த்தனர்.
இந்த தகவலை அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து முன்அனுமதி இன்றி இந்த கட்டடத்தில் சட்ட விரோதமாக ஏறியதற்காக அலியன் ராபர்ட்டை கைது செய்தனர்.
சென்னை : 2026 தேர்தல் சுற்றுப் பயணத்திற்கான இலச்சினை மற்றும் பாடலை சென்னை ராயப்பேட்டை எம்ஜிஆர் மாளிகையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர்…
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு Z+ பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. 2026…
சென்னை : பகுஜன் சமாஜ் கட்சியின் (BSP) முன்னாள் தமிழ்நாடு மாநிலத் தலைவர் கே. ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு ஜூலை…
கீவ் : ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையே போர் மேலும் தீவிரமடையும் வாய்ப்பு உள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல்கள் அதிகரித்து…
பர்மிங்காம் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா அணி…
டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…