இந்திய கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் சமீபத்தில் ஸ்டார்ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியின் நிகழ்ச்சி ஒன்றில் அளித்த பேட்டி ஒன்றில் அவர் தோனிக்கும் , விராட் கோலிக்கும் உள்ள வித்தியாசத்தை பற்றி கூறியுள்ளார்.
அதில் பேசிய கௌதம் கம்பீர் ஐபிஎல் அணி தலைமையைப் பொறுத்தவரை விராட் கோலி ஒரு முறைகூட கோப்பை வென்றதில்லை, ஆனால் தோனி இதுவரை மூன்று முறை கோப்பையை வென்று கொடுத்திருக்கிறார்.
மேலும் விராட் கோலி விளையாடுவதை பார்த்து அவர் அணியில் உள்ள இளம் கிரிக்கெட் வீரர்கள் அவரிடமிருந்து சிலவற்றைக் கற்றுக் கொள்ளலாம்.ஐபிஎல் முதல் போட்டி களுக்கு சிஎஸ்கே அணியில் தோனி அணியில் எந்த ஒரு வீரரையும் மாற்றம் செய்ய மாட்டார். முதலாவதாக விளையாடும் 7 போட்டிகளுக்கும் நிரந்தரமாக மாற்றம் செய்யாமல் இருப்பார்.
ஆனால் கோலியை காட்டிலும் முதலில் அணியில் உள்ள ஏகப்பட்ட வீரர்கள் ஏமாற்றம் செய்வார். அதனால் தான் ஆர்சிபி அணி சிறப்பாக இல்லை என்று நான் கூறுவேன். விராட் கோலி தோனியை போல் கிரிக்கெட் வீரர்களை மாற்றாமல் அதை வீரர்களை வைத்து விளையாடுவது மிகவும் அவசியம் என்றும் கூறியுள்ளார்.
சென்னை : பெட்ரோல் நிலையங்களில் உள்ள கழிப்பறைகள் பொது மக்களின் பயன்பாட்டிற்கு அல்ல, மாறாக பெட்ரோல் நிலைய ஊழியர்கள் மற்றும்…
லக்னோ : உத்தரப் பிரதேசத்தில் 2027 சட்டமன்றத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சி ஆட்சிக்கு வந்தால், ஏழைப் பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.3,000…
தெஹ்ரான் : இஸ்ரேல் - ஈரான் இரண்டுக்கும் இடையே 10-வது நாளாக போர் நடைபெற்று வருவது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.…
சென்னை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, மத்திய அரசின்…
சென்னை : தமிழக வெற்றிக் கழக (த.வெ.க) தலைவரும், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகருமான விஜய்யின் 51வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது…
தெஹ்ரான் : இஸ்ரேலின் பென் குரியன் சர்வதேச விமான நிலையம் உட்பட பல முக்கிய இடங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல்…