இந்திய கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் சமீபத்தில் ஸ்டார்ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியின் நிகழ்ச்சி ஒன்றில் அளித்த பேட்டி ஒன்றில் அவர் தோனிக்கும் , விராட் கோலிக்கும் உள்ள வித்தியாசத்தை பற்றி கூறியுள்ளார்.
அதில் பேசிய கௌதம் கம்பீர் ஐபிஎல் அணி தலைமையைப் பொறுத்தவரை விராட் கோலி ஒரு முறைகூட கோப்பை வென்றதில்லை, ஆனால் தோனி இதுவரை மூன்று முறை கோப்பையை வென்று கொடுத்திருக்கிறார்.
மேலும் விராட் கோலி விளையாடுவதை பார்த்து அவர் அணியில் உள்ள இளம் கிரிக்கெட் வீரர்கள் அவரிடமிருந்து சிலவற்றைக் கற்றுக் கொள்ளலாம்.ஐபிஎல் முதல் போட்டி களுக்கு சிஎஸ்கே அணியில் தோனி அணியில் எந்த ஒரு வீரரையும் மாற்றம் செய்ய மாட்டார். முதலாவதாக விளையாடும் 7 போட்டிகளுக்கும் நிரந்தரமாக மாற்றம் செய்யாமல் இருப்பார்.
ஆனால் கோலியை காட்டிலும் முதலில் அணியில் உள்ள ஏகப்பட்ட வீரர்கள் ஏமாற்றம் செய்வார். அதனால் தான் ஆர்சிபி அணி சிறப்பாக இல்லை என்று நான் கூறுவேன். விராட் கோலி தோனியை போல் கிரிக்கெட் வீரர்களை மாற்றாமல் அதை வீரர்களை வைத்து விளையாடுவது மிகவும் அவசியம் என்றும் கூறியுள்ளார்.
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் துணைக் கேப்டனும், விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனுமான ரிஷப் பண்ட்,…
ஈரான் : இந்த போர் எப்போது நிற்கும் என்கிற அளவுக்கு கேள்விகளை இஸ்ரேல் - ஈரான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட போர்…
திருச்சி : ஜூன் 21, 2025: மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) முதன்மைச் செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான…
அகமதாபாத் : ஜூன் 12, 2025 அன்று ஏர் இந்தியா விமானம் AI171, அகமதாபாத்தில் இருந்து லண்டன் கேட்விக் நோக்கிப் புறப்பட்ட…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேறுபாடு காரணமாக தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு…
சென்னன : சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் இன்று பல பகுதிகளில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. மதுரையில் ஆளுநர் ஆர்.என்.ரவி…