ஆண்களே!உங்களுக்கு பிடிச்ச பெண்ணை காதலிக்கணுமா அப்போ வாங்க!

Published by
கெளதம்
  • காதல் என்பது அனைவருக்கும் வரும் ஒரு உணர்வு அதை நாம் சரியான விதத்தில் பயன்படுத்த வேண்டும்.
  • இதில் ஆண்களுக்கு தங்களுடன் நெருக்கமாக பழகும் பெண்களை காதலிக்க விரும்புவார்கள் அதை பற்றி பார்ப்போம்.

உங்களது நெருங்கிய தோழி காதலியாக அமைவது என்பது சத்தியம் இல்லாத ஒன்று ஆனால் அமைந்தால் அது வரம் போன்றது. எல்லாருமே தங்கள் வாழ்க்கையில் ஒரு தடவையாவது தங்களுக்கு மிகவும் நெருங்கிய பெண்ணை காதலிக்க நினைத்திருப்பார்கள்.ஆனால் அதனால் நமது நட்பு பிரிந்து விடுமோ என்று பயந்து விடுவார்கள்.

காதல் என்பது ஒரு அழகான உணர்வு போன்றது அது உங்களை முடக்குவதைக் குறிக்காது. நெருங்கிய தோழியை காதலியாக மாற்ற நினைக்கும் முன் காதல் என்பது கெஞ்சுவது இல்லை அதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். அவரிடம் என்னை நேசிக்க வேண்டும் என்று ஒருபோதும் அவர்களிடம் கெஞ்சாதீர்கள். நீங்கள் யாரையாவது காதலிக்க கட்டாயப்படுத்துவது அல்லது கெஞ்சுவது இது போன்ற செயலில் ஈடுபட கூடாது. உங்கள் உண்மையான காதல் அவர்களை உன்னை காதலிக்க வைக்கட்டும்.

ஆண்களே நீங்கள் சின்ன விஷயத்திற்கு எல்லாம் அழுது உங்கள் தோழியை உங்களை சமாதானப்படுத்த வேண்டுமென்று நீங்கள் நினைத்தாள் அது தவறான ஒன்றாகும். மேலும் எப்போப்பாத்தாலும் அவர்களை சுற்றி சுற்றி வருவது தவறானது. எப்போதும் அவர்கள் பக்கத்தில் இருப்பதை விட உங்கள் வேலையில் கவனம் செலுத்துவது நல்லது. பொதுவாக பெண்கள் கடினமாக உழைக்கும் மற்றும் ஆண்களின் அவரது தொழில் தீவிரமாக இருக்கும் ஆண்களையே விரும்புகிறார்கள்.

முக்கியான ஒன்று எல்லா நேரத்திலும் அவர்களுக்கு செல் போனில் குறுஞ்செய்தி அனுப்பு கூடாது. எப்போப்பாத்தாலும் போன் பண்ணாதீர்கள்,தினமும் காலை,மாலை என அவர்களுக்கு தினமும் குறுஞ்செய்தி அனுப்புவதை வழக்கமாகக் கொண்டிருந்தால் அதை தற்காலிகமாக நிறுத்துவது நல்லது . இப்படி நீங்கள் அனுப்பாமல் உங்கள் மீது அவர்களுக்கு காதலில் ஆர்வம் இருந்தால் நிச்சயம் உங்களுக்கு குறுஞ்செய்தி அனுப்புவார்கள்.

Published by
கெளதம்

Recent Posts

பலத்தை அதிகரிக்க ராணுவ தளபதிக்கு `அதி உச்சமான’ கூடுதல் அதிகாரம் அளித்த மத்திய அரசு.!

பலத்தை அதிகரிக்க ராணுவ தளபதிக்கு `அதி உச்சமான’ கூடுதல் அதிகாரம் அளித்த மத்திய அரசு.!

டெல்லி : பாகிஸ்தானுடனான பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், பிராந்திய இராணுவத்தை அணிதிரட்டுவதற்கு பாதுகாப்பு அமைச்சகம் ராணுவத் தளபதிக்கு விரிவாக்கப்பட்ட…

31 minutes ago

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் ஒரு வார காலத்திற்கு தள்ளிவைப்பு – IPL நிர்வாகம் அறிவிப்பு.!

டெல்லி : ஐபிஎல் போட்டிகள் ஒரு வாரத்திற்கு மட்டுமே ஒத்தி வைக்கப்பட்டு இருப்பதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. பாகிஸ்தானுடனான போர் பதற்றம்…

1 hour ago

ராயல் சல்யூட் : பாகிஸ்தான் தாக்குதலில் இந்திய ராணுவ வீரர் முரளி நாயக் வீரமரணம்.!

ஆந்திரப் பிரதேசம் : பாகிஸ்தான் எல்லைக்குள் இந்தியா நுழைந்து பயங்கரவாத முகாம்களைத் தாக்கியதை அடுத்து, கோபமடைந்த பாகிஸ்தான், எல்லையைத் தாண்டி…

2 hours ago

போர் பதற்றம்., நேரடி தகவல்கள் வேண்டவே வேண்டாம்! பாதுகாப்பு அமைச்சகம் அறிவுறுத்தல்!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான போர் பதற்றம் அதிகரித்து வருகிறது. பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லைகளை…

3 hours ago

காஷ்மீரில் 7 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை! இந்திய ராணுவம் அதிரடி!

டெல்லி : பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக நேற்று…

3 hours ago

ஐபிஎல் 2025 போட்டிகள் காலவரையின்றி நிறுத்தம்!

டெல்லி : நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் 22ஆம் தேதி தொடங்கியது. கிட்டத்தட்ட இன்னும் 2 வாரங்களில்…

4 hours ago