குத்துச்சண்டை போட்டியில் ஷிவதபாவுக்கு தங்கம் !

பிரசிடன்ட் கோப்பைக்கான குத்துச்சண்டை போட்டி கஜகஸ்தானில் நடந்தது. இதில் ஆண்களுக்கான 63 கிலோ எடை பிரிவின் இறுதிப் போட்டியில் இந்திய வீரர் ஷிவதபா , கஜகஸ்தான் வீரர் ஜாகிர் சபியுலியுடன் நேற்று முன்தினம் மோதுவதாக இருந்தது.
ஆனால் காயம் காரணமாக ஜாகிர் விலகினார். இதனால் விளையாடாமலே ஷிபதபா தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார். இந்த போட்டியில் இந்தியர் ஒருவர் தங்கம் வெல்வது இதுவே முதல் முறையாகும்.
லேட்டஸ்ட் செய்திகள்
எனக்கு அலர்ஜி இருக்கு சார் போதைப்பொருள் பயன்படுத்த வாய்ப்பு இல்லை! கிருஷ்ணா கொடுத்த வாக்குமூலம்!
June 25, 2025
ஈரான் கிட்ட கச்சா எண்ணெயை தாராளமா இறக்குமதி செய்யுங்க! சீனாவுக்கு ‘கிரீன் சிக்னல்’ காட்டிய டிரம்ப்?
June 25, 2025