வீட்டிலிருந்து வேலை பார்க்கும் கூகுள் ஊழியர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா அச்சறுத்தல் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளதால் பல நிறுவங்கள் தங்கள் பணியாளர்களை வீட்டில் இருந்து பணிபுரியுமாறு அறிவுறுத்தினார்கள். சமீபத்தில், கூகுள் நிறுவனம் தனது பணியாளர்களை அடுத்த ஆண்டு ஜூன் 30-ஆம் தேதி வரை வீட்டில் இருந்து பணிபுரிய அனுமதி அளித்தது.
இதற்கிடையில், வீட்டில் இருந்தே பணி புரியும் ஊழியர்களுக்கு கூடுதல் ஊக்கத்தொகை, வீட்டில் இருந்து பணிபுரியும் ஊழியர்களுக்கு வழங்கபட்டது. தற்போது வீட்டில் இருந்து பணிபுரியும் பணியாளர்கள் உணரும் சில சிக்கலைக் கட்டுப்படுத்த கூகுள் நிறுவனம், தனது தொழிலாளர்களுக்கு கூடுதல் விடுமுறை அளிக்க முடிவு செய்துள்ளது.
அந்த வகையில் கூகுள் நிறுவனம் ஒரு முறை ஊதிய விடுமுறையாக வெள்ளிக்கிழமை விடுமுறையை அறிமுகப்படுத்தியுள்ளது. அது ஊழியர்களுக்குப் பயன்படும். இதனை பல நிறுவங்களும் பின்பற்றுவார்கள் என கருதப்படுகிறது.
லீட்ஸ்: இந்திய கிரிக்கெட்டின் உருவாகி வரும் நட்சத்திரமான வைபவ் சூர்யவம்சி, இங்கிலாந்து அண்டர்-19 அணிக்கு எதிரான இளையோர் ஒருநாள் போட்டியில்…
வாஷிங்டன்: டொனால்ட் டிரம்பின் நெருங்கிய ஆதரவாளரும், மாகா இயக்கத்தின் முக்கிய பிரமுகருமான லாரா லூமர், எலான் மஸ்க் தொடங்கவுள்ள புதிய…
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார், நகை திருட்டு வழக்கில் விசாரணைக்காக…
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் (தவெக), 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு 2 கோடி உறுப்பினர்களை சேர்க்கும் இலக்கை அடைய…
பர்மிங்காம்: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 2-6, 2025, எட்ஜ்பாஸ்டன்), இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்…
தூத்துக்குடி : சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடிக்கு ஜூலை 6, 2025 காலை 10:10 மணிக்கு புறப்பட இருந்த ஸ்பைஸ்ஜெட்…