பிரபல மலையாள நடிகையான மஞ்சு வாரியார் பல படங்களில் நடித்துள்ளார். இயக்குனர் ஸ்ரீ குமார் மீது, கொலை மிரட்டல் விடுப்பதாக போலீசில் புகார் அளித்திருந்தார். மஞ்சு வாரியார் இயக்குனர் ஸ்ரீ குமார் இயக்கிய விளம்பர படம் ஒன்றிலும், மோகன்லாலை வைத்து இயக்கிய ஓடியன் படத்திலும் நடித்துள்ளார்.
இதனையடுத்து, மஞ்சு வாரியார் அளித்துள்ள புகார் குறித்து இயக்குனர் ஸ்ரீ குமார் அவர்கள் கூறுகையில், ‘ என்னுடைய நண்பர்கள் மஞ்சு வாரியாருக்கு நான் இக்கட்டான சமயங்களில் உதவி செய்த போது, என்னை எச்சரித்தார்கள். மஞ்சு வாரியரை பொறுத்தவரை அவருடைய தேவை முடிவடைந்து விட்டால் உன்னை முதுகில் குத்தவும் தயங்கமாட்டார் என்று கூறினார்கள்.
அதனால் மஞ்சு வாரியாருக்கு இக்கட்டான நேரங்களில் நான் உதவியாக இருந்ததை மறந்துவிட்டு, அவர் இவ்வாறு புகார் அளித்திருப்பதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. அவற்றை நான் சட்ட ரீதியாகவே எதிர்கொள்ள போகிறேன்.’ என்று தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி : மாவட்டம், பாளையங்கோட்டை அருகே கே.டி.சி. நகரில் நேற்று (ஜூலை 28, 2025) ஐ.டி. ஊழியர் கவின் செல்வகணேஷ்…
டெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மக்களவையில் பஹல்காம் தாக்குதல் மற்றும் ஆபரேஷன் மகாதேவ் குறித்து உரையாற்றினார்.…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை (ஜூலை 30, 2025) சென்னை பனையூரில்…
திருச்சி : அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே. பழனிசாமி, இன்று திருச்சியில் நடந்த ‘மக்களை காப்போம், தமிழகத்தை…
மான்செஸ்டர் : இந்தியா-இங்கிலாந்து இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டியின் (ஜூலை 27, 2025) கடைசி நாளில், இங்கிலாந்து அணியின் கேப்டன்…
சென்னை : தமிழகத்தில் உள்ள எல்பிஜி கேஸ் சிலிண்டர் லாரி உரிமையாளர்கள், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (IOC) உள்ளிட்ட எண்ணெய்…