பிரபல மலையாள நடிகையான மஞ்சு வாரியார் பல படங்களில் நடித்துள்ளார். இயக்குனர் ஸ்ரீ குமார் மீது, கொலை மிரட்டல் விடுப்பதாக போலீசில் புகார் அளித்திருந்தார். மஞ்சு வாரியார் இயக்குனர் ஸ்ரீ குமார் இயக்கிய விளம்பர படம் ஒன்றிலும், மோகன்லாலை வைத்து இயக்கிய ஓடியன் படத்திலும் நடித்துள்ளார்.
இதனையடுத்து, மஞ்சு வாரியார் அளித்துள்ள புகார் குறித்து இயக்குனர் ஸ்ரீ குமார் அவர்கள் கூறுகையில், ‘ என்னுடைய நண்பர்கள் மஞ்சு வாரியாருக்கு நான் இக்கட்டான சமயங்களில் உதவி செய்த போது, என்னை எச்சரித்தார்கள். மஞ்சு வாரியரை பொறுத்தவரை அவருடைய தேவை முடிவடைந்து விட்டால் உன்னை முதுகில் குத்தவும் தயங்கமாட்டார் என்று கூறினார்கள்.
அதனால் மஞ்சு வாரியாருக்கு இக்கட்டான நேரங்களில் நான் உதவியாக இருந்ததை மறந்துவிட்டு, அவர் இவ்வாறு புகார் அளித்திருப்பதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. அவற்றை நான் சட்ட ரீதியாகவே எதிர்கொள்ள போகிறேன்.’ என்று தெரிவித்துள்ளார்.
மதுரை : மாவட்டத்தில் நடைபெற்ற பாஜக உயர்மட்டக் குழு கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று கலந்து கொண்டார். கலந்து…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று மற்றும் நாளை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை…
ஆஸ்திரேலியா : கிரிக்கெட் வாரியம் (Cricket Australia) இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட்…
நாமக்கல் : இன்று (ஜூன் 8) 01.00 மணியளவில், தாராபுரத்தில் இருந்து மகாராஷ்டிரா மாநிலத்திற்கு நாமக்கல் வழியாக சோயா ஆயில் லோடு…
சென்னை: 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கிக்கொண்டு இருக்கும் சூழலில் அரசியல் வட்டாரத்தில் இப்போதே கட்சிகளுடைய கூட்டணி குறித்த தகவல்கள் பரவ…
வாஷிங்டன் : அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்புக்கும், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் தலைவர் எலான் மஸ்க்குக்கும் இடையே ஏற்பட்ட மோதல்,…