இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் எஸ்ஜே சூர்யா நடிப்பில் வெளியான நெஞ்சம் மறைப்பதில்லை திரைப்படம் வருகின்ற மே 14 ரம்ஜான் தினத்தையொட்டி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.
இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் எஸ்.ஜே சூர்யா நடிப்பில் கடந்த மார்ச் மாதம் 5 ஆம் தேதி வெளியான திரைப்படம் நெஞ்சம் மறப்பதில்லை. இந்த படத்தில் ரெஜினா கசாண்ட்ரா , நந்திதா ஸ்வேதா ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார். இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
மேலும் படத்தில் இடம்பெற்ற அணைத்து பாடல்களும் தற்போது வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த திரைப்படம் எப்போது ஓடிடியில் வெளியாகும் என்று ரசிகர்கள் காத்திருந்த நிலையில், தற்போது அதற்கான அப்டேட் ஒன்று கிடைத்துள்ளது. அதாவது, நெஞ்சம் மறப்பதில்லை திரைப்படம் வருகின்ற மே 14 ரம்ஜான் தினத்தையொட்டி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இதனால் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளார்கள்.
கொல்கத்தா : மேற்கு வங்காளத்தில் உள்ள ஒரு சட்டக் கல்லூரியில் மாணவி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படும்…
சென்னை : நேற்று கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி…
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்திற்கு நகை திருடியதாக கூறி விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட இளைஞர் அஜித்…
ஒடிசா : ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள ஒரு கோயில் அருகே ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்கு ஒடிசா முதல்வர் மோகன்…
சென்னை : தமிகத்தில் வீட்டு மின் இணைப்புகளுக்கு எந்தவித மின்கட்டண உயர்வும் இல்லை என அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.…