ஜியோ புதிய 3 திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் சிறப்பம்சம் என்னவென்றால், அதன் அனைத்து திட்டங்களிலும் டிஸ்னி + ஹாட்ஸ்டார் VIP சந்தாவை இலவசமாக வழங்குகிறது.
தொலைதொடர்பு நிறுவனங்களில் முன்னணி நிறுவனமான ஜியோ, தனது பயனர்களுக்கு அதிரடி சலுகைகளையும், புதிய திட்டங்களையும் வழங்கி வருகிறது. தற்பொழுது அதன் புதிய 3 திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் சிறப்பம்சம் என்னவென்றால், அதன் அனைத்து திட்டங்களிலும் டிஸ்னி + ஹாட்ஸ்டார் VIP சந்தாவை இலவசமாக வழங்குகிறது. அந்தவகையில் ஜியோ, ரூ.401, ரூ.499 மற்றும் ரூ.598 ஆகிய திட்டங்களை அறிமுகப்படுத்தியது. இந்த அனைத்து திட்டங்கள், ஒரு மாத வேலிடிட்டியுடன் வருகிறது.
ரூ.401 திட்டம்:
இந்த திட்டம், மொத்தம் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும். இந்த திட்டத்தில் மொத்தம் 3 ஜிபி டேட்டா + பிரீ கால்ஸ் + 6 ஜிபி போனஸ் டேட்டா + நாள் ஒன்றுக்கு 100 எஸ்.எம்.எஸ். சேவைகளை வழங்குகிறது. அதுமட்டுமின்றி, இதில் ஜியோ ஆப்ஸ்காண இலவச சந்தாவும், 1 மாதத்திற்கு டிஸ்னி + ஹாட்ஸ்டார் VIP சேவைகளை இலவசமாக வழங்குகிறது.
ரூ.499 திட்டம்:
இந்த திட்டம், மொத்தம் 56 நாட்களுக்கு செல்லுபடியாகும். இந்த திட்டத்தில் மொத்தம் 1.5 ஜிபி டேட்டா சேவையை மட்டுமே வழங்குகிறது. இதில் எஸ்.எம்.எஸ். சேவைகள், வாய்ஸ் கால் உள்ளிட்ட எந்தொரு அம்சங்களும் கிடையாது. இதிலும் ஜியோ ஆப்ஸ்காண இலவச சந்தாவும், 1 மாதத்திற்கு டிஸ்னி + ஹாட்ஸ்டார் VIP சேவைகளை இலவசமாக வழங்குகிறது.
ரூ.598 திட்டம்:
இந்த திட்டம், மொத்தம் 56 நாட்களுக்கு செல்லுபடியாகும். இந்த திட்டத்தில் மொத்தம் 2 ஜிபி டேட்டா + பிரீ வாய்ஸ் கால்ஸ் + நாள் ஒன்றுக்கு 100 எஸ்.எம்.எஸ். சேவைகளை வழங்குகிறது. இந்த திட்டத்திலும் ஜியோ ஆப்ஸ்காண இலவச சந்தாவும், 1 மாதத்திற்கு டிஸ்னி + ஹாட்ஸ்டார் VIP சேவைகளை இலவசமாக வழங்குகிறது.
இஸ்ரேல் : ஜூன் 19, 2025 அன்று, இஸ்ரேல் விமானப்படை ஈரானின் மத்தியப் பகுதியில் உள்ள அராக் (Arak) மற்றும்…
அகமதாபாத் : ஜூன் 12, 2025 அன்று நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்து (விமான எண் AI171) குறித்து,…
சென்னை : ராமாபுரத்தில் கடந்த ஜூன் 12-ஆம் தேதி அன்று இரவு 9:45 மணியளவில், மெட்ரோ ரயில் கட்டுமானப் பணியின்போது…
தெஹ்ரானி : ஈரான் தலைநகர் தெஹ்ரானில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில், கேஷாவர்ஸ் பவுல்வார்டில் (Keshavarz Boulevard) அமைந்துள்ள தெஹ்ரான்…
டெல்லி : இந்திய தேர்தல் ஆணையம், வாக்காளர் அடையாள அட்டை (Voter ID) தொடர்பான சேவைகளை விரைவுபடுத்த புதிய வழிமுறைகளை…
சென்னை : தேசிய புலனாய்வு முகமை (NIA) ஜூன் 18, 2025 அன்று, ஐ.எஸ்.ஐ.எஸ் (ISIS) தீவிரவாத அமைப்புக்கு ஆள்…