நடிகர் ஆர்யாவின் சகோதரியான தஸ்லீனாவிற்கு ரூபாய் 32 கோடிக்கான லாட்டரி அடித்துள்ளது .
இந்தியாவில் மட்டுமன்றி பல நாடுகளில் லாட்டரி சீட்டுகளை மக்கள் ஆர்வமுடன் வாங்குவதை வழக்கமாக வைத்துள்ளனர் .அந்த வகையில் காத்தர் நாட்டில் கணவர் மற்றும் 3 குழந்தைகளுடன் வசித்து வரும் நடிகர் ஆர்யாவின் சகோதரி தஸ்லீனாவிற்கு அடித்த அதிர்ஷ்டம் குறித்த செய்திகள் சமூக வலைத்தளங்களில் மிகவும் வேகமாக பரவி வருகிறது.
அதாவது தஸ்லீனா கடந்த ஜனவரி 26-ஆம் தேதி லாட்டரி சீட்டு ஒன்றை வாங்கியுள்ளார்.அதன் முதல் பரிசு 15 மில்லியன் திர்காமாம். அதாவது இந்திய மதிப்பில் ரூபாய் 32 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.தற்போது லாட்டரி சீட்டிற்கான முடிவுகள் வந்துள்ளது.அதில் முதல் பரிசான 32 கோடியை ஆர்யாவின் சகோதரியான தஸ்லீனா பெற்றுள்ளார் .இது அவரது குடும்பத்தினருக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . அதனுடன் இந்த லாட்டரி சீட்டிற்கான இரண்டாவது மற்றும் மூன்றாவது பரிசும் இரண்டு இந்தியர்களுக்கே கிடைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : இந்தியாவின் எல்லையோர குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதலை தொடுத்துள்ளது. இதனை இந்திய ராணுவம் பெரும்பாலும் முறியடித்தாலும்,…
டெல்லி : பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அதனை தரைமட்டமாக்கிய காட்சிகளை இந்திய ராணுவம் வெளியிட்டது. ஜம்மு -…
டெல்லி : இந்திய கிரிக்கெட் உலகின் மிக முக்கிய அடையாளமாக விளங்குபவர் விராட் கோலி. ரசிகர்களால் 'கிங்' கோலி என…