நடிகர் ஆர்யாவின் சகோதரியான தஸ்லீனாவிற்கு ரூபாய் 32 கோடிக்கான லாட்டரி அடித்துள்ளது .
இந்தியாவில் மட்டுமன்றி பல நாடுகளில் லாட்டரி சீட்டுகளை மக்கள் ஆர்வமுடன் வாங்குவதை வழக்கமாக வைத்துள்ளனர் .அந்த வகையில் காத்தர் நாட்டில் கணவர் மற்றும் 3 குழந்தைகளுடன் வசித்து வரும் நடிகர் ஆர்யாவின் சகோதரி தஸ்லீனாவிற்கு அடித்த அதிர்ஷ்டம் குறித்த செய்திகள் சமூக வலைத்தளங்களில் மிகவும் வேகமாக பரவி வருகிறது.
அதாவது தஸ்லீனா கடந்த ஜனவரி 26-ஆம் தேதி லாட்டரி சீட்டு ஒன்றை வாங்கியுள்ளார்.அதன் முதல் பரிசு 15 மில்லியன் திர்காமாம். அதாவது இந்திய மதிப்பில் ரூபாய் 32 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.தற்போது லாட்டரி சீட்டிற்கான முடிவுகள் வந்துள்ளது.அதில் முதல் பரிசான 32 கோடியை ஆர்யாவின் சகோதரியான தஸ்லீனா பெற்றுள்ளார் .இது அவரது குடும்பத்தினருக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . அதனுடன் இந்த லாட்டரி சீட்டிற்கான இரண்டாவது மற்றும் மூன்றாவது பரிசும் இரண்டு இந்தியர்களுக்கே கிடைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு Z+ பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. 2026…
சென்னை : பகுஜன் சமாஜ் கட்சியின் (BSP) முன்னாள் தமிழ்நாடு மாநிலத் தலைவர் கே. ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு ஜூலை…
கீவ் : ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையே போர் மேலும் தீவிரமடையும் வாய்ப்பு உள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல்கள் அதிகரித்து…
பர்மிங்காம் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா அணி…
டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…
பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…