இன்றைய காலகட்டத்தில் ஆண் மற்றும் பெண்கள் என இருபாலரும் முடி உதிர்வு பிரச்சனை இருந்து வருகிறது.அதிகளவு தண்ணீர் நாம் தினமும் குடித்து வருவது கூந்தலுக்கு நல்லது.
இந்நிலையில் இந்த பதிப்பில் ஆலிவ் எண்ணையை பயன்படுத்தி கூந்தல் வளர்ச்சியை தூண்டுவது எப்படி என்பதை இந்த பதிப்பில் இருந்து படித்தறியலாம்.
கூந்தல் உதிர்வு பிரச்சனைக்கு மனஅழுத்தமும் ஒரு முக்கிய காரணமாகும்.
ஆலிவ் எண்ணெயுடன் முட்டை சேர்த்து நன்கு கலக்கி ஸ்கால்ப்பில் தேய்த்து நன்கு பூசிமசாஜ் செய்ய வேண்டும். பின்பு குளித்து விட வேண்டும். இது கூந்தலை ஆரோக்கியமாக வைத்து கொள்ள உதவும்.
ஆலிவ் எண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய் இரண்டையும் சம அளவு எடுத்து அதை நன்கு கலந்து இரவில் தலைக்கு தேய்த்து நன்கு மசாஜ் செய்து காலையில் குளித்து வர இரத்த ஓட்டத்தை அதிகரித்து கூந்தல் வளர்ச்சியை தூண்டுகிறது.
ஆலிவ் எண்ணெய்யில் பூண்டை அரைத்து சேர்த்து நன்கு கலந்து தலைக்கு தேய்த்து அரைமணிநேரம் கழித்து குளித்து வருவது மிகவும் நல்லது. பூண்டில் ஆண்டி பாக்டீரியல் மற்றும் ஆண்டி பங்கல் தன்மை இருப்பதால் இது முடி வளர்ச்சிக்கு மிகவும் நல்லது.
பெங்களுர் : ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி 18 ஆண்டுகளுக்குப் பிறகு ஐபிஎல் 2025 கோப்பையை வென்று வரலாற்று சாதனை…
கேரளா : மாநிலத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவு மெனுவில் மாற்றம் செய்யப்பட்டு, முட்டை பிரியாணி இடம்பெற்றுள்ளது.…
அகமதாபாத் : எப்போது இந்த கனவு நிறைவேறும் என ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருந்த பெங்களூர் அணியின் 18-ஆண்டுகள் கனவான கோப்பையை…
அகமதாபாத் : நாம ஜெயிச்சிட்டோம் மாறா என பெங்களூர் அணியின் 18-ஆண்டுகள் கனவான கோப்பையை வெல்லும் கனவு நேற்று நிறைவேறியது. நடப்பாண்டு…
அகமதாபாத் : ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸை 6 ரன்கள்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய், பத்தாம் மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் சிறந்த…