வடை என்றால் நாம் உளுந்து வடை, கார வடை, வெங்காய வடை என அடிக்கடி கேள்விப்பட்ட வடைகளை தான் வாங்கி சாப்பிடுகிறோம். இந்த வடைகளை நாம் வீட்டிலும் அதை தான் செய்து பார்த்திருப்போம். கேரட் வடை யாரவது சாப்பிட்டு இருக்கிறீர்களா? சாப்பிட்டிருந்தாலும் அதை எப்படி செய்வது என தெரியவில்லையா? வாருங்கள் அறிந்து கொள்ளலாம்.
கலவை : முதலில் கேரட்டை நன்றாக துருவி எடுத்து வைத்து கொள்ளவும். பின்பு ஒரு கிண்ணத்தில் பொட்டு கடலையை அரைத்து கொட்டி கொள்ளவும். பின்பு வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி தழை, கருவேப்பில்லை, தேவையான அளவு உப்பு மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ளவும்.
வடை : பின் வடை போல தட்டி எடுத்து கொள்ளவும். பின் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி,எண்ணெய் நன்கு காய்ந்ததும் தட்டி வைத்துள்ள வடைகளை போட்டு, பொன்னிறமாக பொரித்து எடுத்து கொள்ளவும். அவ்வளவு தான் அட்டகாசமான கேரட் வடை தயார்.
மும்பை : அகமதாபாத்தில் ஜூன் 12, 2025 அன்று நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்து (விமான எண் AI171)…
இஸ்ரேல் : ஜூன் 19, 2025 அன்று, இஸ்ரேல் விமானப்படை ஈரானின் மத்தியப் பகுதியில் உள்ள அராக் (Arak) மற்றும்…
அகமதாபாத் : ஜூன் 12, 2025 அன்று நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்து (விமான எண் AI171) குறித்து,…
சென்னை : ராமாபுரத்தில் கடந்த ஜூன் 12-ஆம் தேதி அன்று இரவு 9:45 மணியளவில், மெட்ரோ ரயில் கட்டுமானப் பணியின்போது…
தெஹ்ரானி : ஈரான் தலைநகர் தெஹ்ரானில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில், கேஷாவர்ஸ் பவுல்வார்டில் (Keshavarz Boulevard) அமைந்துள்ள தெஹ்ரான்…
டெல்லி : இந்திய தேர்தல் ஆணையம், வாக்காளர் அடையாள அட்டை (Voter ID) தொடர்பான சேவைகளை விரைவுபடுத்த புதிய வழிமுறைகளை…