சாம்பார் பெரும்பாலும் அனைவருக்குமே செய்யத் தெரியும். ஆனால் கத்தரிக்காயை மட்டும் வைத்து எப்படி அட்டகாசமான சுவை கொண்ட சாம்பார் செய்வது என்பது குறித்து இன்று நாம் தெரிந்துக்கொள்வோம் வாருங்கள்.
வறுக்க : முதலில் ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி பச்சை மிளகாய், கடலைப்பருப்பு, உளுந்தம்பருப்பு, எண்ணெய், வெந்தயம், கடுகு மற்றும் தேங்காய் துருவல் ஆகியவற்றை நன்றாக வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
வேக வைத்தல்: துவரம்பருப்பை நன்றாக வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். அதன் பின்பு புளியை ஒரு கப் தண்ணீரில் கரைத்து அதில் உப்பு மற்றும் மஞ்சள் தூள் போட்டு நன்கு கொதிக்க விடவும். ஒரு கொதி வந்ததும் இதில் சீவி வைத்துள்ள கத்தரிக்காய் மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து நன்கு கலக்கவும்.
குழம்பு : கத்தரிக்காய் நன்கு வெந்ததும் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்க்கவும். பின் வேக வைத்த துவரம்பருப்பை சேர்த்து நன்றாகக் கொதிக்க வைக்க வேண்டும்.
தாளிக்க : பின் கருவேப்பிலை மற்றும் கடுகை தாளித்து இதனுடன் சேர்க்கவும். தேவைப்பட்டால் முருங்கைக்காயை சேர்த்து கொள்ளலாம். அவ்வளவு தான் அட்டகாசமான கத்தரிக்காய் சாம்பார் தயார்.
சென்னை : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஜூன் 26-ஆம் தேதி அன்று சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில்…
சென்னை : தமிழ்நாடு முழுவதும் ஆட்டிறைச்சியை ஒரே விலையில் விற்பனை செய்யும் புதிய முயற்சியை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்காக,…
சென்னை : நாட்டின் வடமேற்கு மத்திய பகுதிகள், மத்திய பகுதிகள், கிழக்கு பகுதிகள் மற்றும் வடகிழக்கு பகுதிகளில் அடுத்த 7…
சென்னை : போதைப் பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் கழுகு பட ஹீரோ கிருஷ்ணாவை போலீசார் கைது செய்துள்ளனர். ஏற்கெனவே இந்த…
திருப்பத்தூர் : திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டையில் ரூ.174.39 கோடி செலவில் 11 துறைகள் சார்ந்த 90 முடிவுற்ற திட்டப்பணிகளை முதலமைச்சர்…
அமெரிக்கா : நேற்றைய தினம் புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ஃபால்கான் 9 ராக்கெட் ஏவப்பட்டது. இது…