அட்டகாசமான மீன் பூண்டு மசாலா செய்வது எப்படி…?

Published by
Rebekal

மீன் குழம்பு என்றாலே பலருக்கும் பிடிக்கும். மீன் குழம்பு எப்படி செய்வது என்று பலரும் பல முறைகளில் தெரிந்து வைத்திருப்பார்கள். ஆனால் மீனில் பூண்டு மசாலா செய்வது மிக அட்டகாசமான சுவையில் இருக்கும். இதை எப்படி செய்ய வேண்டும் என தெரியாதவர்கள் எப்படி செய்வது என்று இன்று தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்

  • தக்காளி
  • புளிக்கரைசல்
  • பூண்டு
  • சின்ன வெங்காயம்
  • காய்ந்த மிளகாய்
  • தேங்காய்
  • உப்பு
  • கருவேப்பிலை
  • சோம்பு
  • மிளகு

செய்முறை

முதலில் கடாயில் மிளகு, மல்லி, சோம்பு மற்றும் காய்ந்த மிளகாய் சேர்த்து நன்றாக வறுத்து வைத்துக் கொள்ளவும். அதன் பின் மற்றொரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, சோம்பு, கருவேப்பிலை, ஒரு கைப்பிடி பூண்டு போட்டு வதக்கவும். பூண்டு அதிகளவில் சேர்க்க வேண்டும், அரைத்தும் சேர்க்கலாம். அதன் பின் வெங்காயம், தக்காளி ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கி கிரேவி பதத்திற்கு கொண்டு வரவும்.

பின் மீனை சுத்தம் செய்து எடுத்து வைத்துக்கொள்ளவும். தேங்காயில் பால் எடுத்து வைத்து கொள்ளவும். இதில் மீனை போட்டு நன்றாக கிளறி தண்ணீரை சேர்த்து மூடி வைத்து கொள்ள வேண்டும். இறுதியாக தேங்காய்ப்பால் ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி, 5 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கினால் அட்டகாசமான மீன் பூண்டு மசாலா தயார்.

Published by
Rebekal

Recent Posts

காஷ்மீரில் 7 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை! இந்திய ராணுவம் அதிரடி! 

காஷ்மீரில் 7 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை! இந்திய ராணுவம் அதிரடி!

டெல்லி : பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக நேற்று…

16 minutes ago

ஐபிஎல் 2025 போட்டிகள் காலவரையின்றி நிறுத்தம்!

டெல்லி : நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் 22ஆம் தேதி தொடங்கியது. கிட்டத்தட்ட இன்னும் 2 வாரங்களில்…

59 minutes ago

காஷ்மீரில் உள்ள தமிழக மாணவர்களை மீட்க அரசு நடவடிக்கை! உதவி எண்கள் இதோ…

சென்னை : இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் அதிகரித்து கொண்டே செல்கிறது. பாகிஸ்தான் ராணுவம் மேற்கொள்ளும் தாக்குதல் நடவடிக்கைகளை…

2 hours ago

Live : இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் முதல்… சர்வதேச நிகழ்வுகள் வரை…

சென்னை : தற்போது இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது அதிகரிக்க தொடங்கியுள்ளது.  இதனால் இரு நாட்டு…

4 hours ago

பயணிகள் கவனத்திற்கு.., நாடு முழுவதும் 24 விமான நிலையங்கள் மூடல்!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் இந்தியா முழுக்க போர்க்கால பாதுகாப்பு…

5 hours ago

அதிகரிக்கும் போர் பதற்றம்! பள்ளி, கல்லூரிகள் மூடல்., அரசு ஊழியர்கள் விடுமுறை ரத்து!

டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது நாளுக்கு…

5 hours ago