பாசி பருப்பு பருப்பு வகைகளில் அதிக சுவை கொண்டது மட்டுமல்லாமல், அனைவரும் விரும்பி உண்ணும் ஒன்றும் ஆகும். இந்த பாசி பருப்பை வைத்து எப்படி அட்டகாசமான பாசி பருப்பு பாயசம் செய்வது என பார்க்கலாம்.
முதலில் ஒரு கடாயில் நெய் ஊற்றி அதில் முந்திரி, உலர் திராட்சைகளை வறுத்து எடுத்து வைத்துக்கொள்ளவும். அதன் பிறகு, ஒரு சட்டியில் பசி பருப்பை நன்றாக முறுக வறுக்கவும். நன்றாக வறுபட்டதும், அதில் தண்ணீர் ஊற்றி அவிய விடவும்.
நன்றாக அவிந்ததும், பச்சரிசி மாவில் தண்ணீர் கலந்து பசி பருப்பில் ஊற்றவும். கத்தியின்றி கிளறி அதில் வெல்லம் சேர்க்கவும். வெல்லம் கரைந்து வந்ததும் ஏலக்காய் சேர்க்கவும். அதன் பிறகு முந்திரி, உலர் திராட்சை போட்டு கிளறி, அதில் தேங்காய் பூவையும் சேர்த்து 2 நிமிடம் கிளறி இறக்கினால் அட்டகாசமான பாசி பருப்பு பாயசம் தயார்.
லீட்ஸ்: இந்திய கிரிக்கெட்டின் உருவாகி வரும் நட்சத்திரமான வைபவ் சூர்யவம்சி, இங்கிலாந்து அண்டர்-19 அணிக்கு எதிரான இளையோர் ஒருநாள் போட்டியில்…
வாஷிங்டன்: டொனால்ட் டிரம்பின் நெருங்கிய ஆதரவாளரும், மாகா இயக்கத்தின் முக்கிய பிரமுகருமான லாரா லூமர், எலான் மஸ்க் தொடங்கவுள்ள புதிய…
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார், நகை திருட்டு வழக்கில் விசாரணைக்காக…
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் (தவெக), 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு 2 கோடி உறுப்பினர்களை சேர்க்கும் இலக்கை அடைய…
பர்மிங்காம்: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 2-6, 2025, எட்ஜ்பாஸ்டன்), இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்…
தூத்துக்குடி : சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடிக்கு ஜூலை 6, 2025 காலை 10:10 மணிக்கு புறப்பட இருந்த ஸ்பைஸ்ஜெட்…