மனிதர்கள் 23 வயதில் சிரிப்பை இழந்து விடுகிறார்களாம்.
கலிபோர்னியாவில் உள்ள, ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வு ஒன்றில், உலகம் முழுவதும் 166 நாடுகளில், 1.4 மில்லியன் மக்களிடம் தினமும் எத்தனை முறை சிரிக்கிறீர்கள் என்ற கருத்து கணிப்பு நடத்தப்பட்டது. இந்த கருத்து கணிப்பில் வெளியான அறிக்கையில், பொதுவாக 23 வயதில் இருந்து, மனிதர்கள் சிரிப்பை மறக்கிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கு காரணம் என்னவென்றால், அந்த வயதில் தான் அவர்கள் வேலைக்கு செல்ல தொடங்குகிறார்கள். நாம் வெளிக்கு செல்லும் போது, முக்கியமானவர்களாகி விடுகிறோம். அங்கு, நாம் சிரிப்பை வணிகத்துக்காகவும், வேலைக்காகவும் பயன்படுத்துகிறோம் என அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : 2026 தேர்தலில் முதல்வர் வேட்பாளர் விஜய் என்று தவெக சமீபத்தில் அறிவித்திருந்தது. எனவே, இது குறித்து அரசியல்…
வாஷிங்டன் : டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்புடனான மோதலைத் தொடர்ந்து, நேற்றைய தினம் ''அமெரிக்கா…
வாசிங்டன் : பிரேசிலில் நடைபெற்று வரும் பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பங்கேற்கும் நாடுகள், அமெரிக்காவின் பெயரைக் குறிப்பிடாமல், ஈரான் மீதான சமீபத்திய…
திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் மாவட்டம் காட்டாக்கடை அருகே உள்ள குடியிருப்புப் பகுதியின் அருகில் உள்ள ஓடையில் பதுங்கியிருந்த 18 அடி நீளமுள்ள ராஜநாகத்தை…
தெலுங்கானா: டோலிவுட் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு ஒரு ரியல் எஸ்டேட் சர்ச்சையில் சிக்கியுள்ளார். ஆம், ஒரு ரியல் எஸ்டேட்…
சென்னை : பேட்டிங் அதிரடி சூறாவளி, விக்கெட் கீப்பிங்கில் மின்னல் வேகம், கேப்டன்ஷிப்பின் உச்சம் தொட்ட தமிழகத்தின் தத்துப்பிள்ளையான 'கேப்டன்…