முத்தக்காட்சியில் நடிப்பதற்கு தயாராக இருக்கிறேன் என்று நடிகை அதிதி ராவ் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
நடிகை அதிதி ராவ் தமிழ் சினிமாவில் சிருங்காரம் என்ற படத்தில் நடித்தன் மூலம் அறிமுகமானார் காற்று வெளியிடை என்ற படத்தில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானார். இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக சைக்கோ படத்தில் நடித்தார். இந்த படங்களை தொடர்ந்து தற்போது மகா சமுத்திரம் என்ற படத்தில் நடித்துவருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் தான் நடிக்கும் கதாபாத்திரங்கள் குறித்த சில தகவலை கூறியுள்ளார்.
இதில் பேசிய நடிகை அதிதி ராவ் ” எனக்கு சவாலான வேடங்களில் நடிப்பது விருப்பம் அதற்காக நான் தயாராக இருக்கிறேன். உணர்ச்சிகரமாக நடிக்கவேண்டும் என்றாலும், முத்தக்காட்சியில் நடிக்கவேண்டும் என்றாலும், தயங்கமாட்டேன். தேவையில்லாத காட்சிகளை படத்தில் திணிப்பது போல் இருக்கக்கூடாது. கதைக்கு கண்டிப்பாக தேவையென்றால் முத்தக்காட்சியோ, அல்லது கவர்ச்சியாகவோ நடிக்க தயாராக இருக்கிறேன்” என்றும் கூறியுள்ளார்.
சென்னை : பெட்ரோல் நிலையங்களில் உள்ள கழிப்பறைகள் பொது மக்களின் பயன்பாட்டிற்கு அல்ல, மாறாக பெட்ரோல் நிலைய ஊழியர்கள் மற்றும்…
லக்னோ : உத்தரப் பிரதேசத்தில் 2027 சட்டமன்றத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சி ஆட்சிக்கு வந்தால், ஏழைப் பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.3,000…
தெஹ்ரான் : இஸ்ரேல் - ஈரான் இரண்டுக்கும் இடையே 10-வது நாளாக போர் நடைபெற்று வருவது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.…
சென்னை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, மத்திய அரசின்…
சென்னை : தமிழக வெற்றிக் கழக (த.வெ.க) தலைவரும், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகருமான விஜய்யின் 51வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது…
தெஹ்ரான் : இஸ்ரேலின் பென் குரியன் சர்வதேச விமான நிலையம் உட்பட பல முக்கிய இடங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல்…