அமெரிக்க ஜனாதிபதிகளிலேயே கடினமாக உழைப்பவன் நான்தான்; ட்ரம்ப் .!

Published by
murugan
என்னை பற்றி தெரிந்தவர்கள், அமெரிக்க ஜனாதிபதிகளிலேயே கடினமாக உழைப்பவன் நான்தான் என்று கூறுகிறார்கள்
அமெரிக்காவில் தற்போது கொரோனா பாதிப்பால் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதற்கு காரணம் ட்ரம்ப் முன்னெச்சரிக்கையாக நடந்து கொள்ளாததே  என பலர் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்.
இந்நிலையில் அமெரிக்க பத்திரிக்கை ஒன்றில் ,டொனால்டு டிரம்ப் மதிய வேளையில்தான் அலுவலகத்துக்கு வருவதாகவும், பிறகு தனது படுக்கையறையில் பிடித்த உணவை சாப்பிட்டு வருவதாகவும் செய்தி வெளியாகி உள்ளது.

 இதற்குபதிலளித்த  டிரம்ப் , என்னை பற்றி தெரியாத ஒரு நிருபர் எனது பணியை பற்றியும், உணவு பழக்கத்தை பற்றி பொய்யாக எழுதி உள்ளார். என்னை பற்றி தெரிந்தவர்கள், அமெரிக்க ஜனாதிபதிகளிலேயே கடினமாக உழைப்பவன் நான்தான் என்று கூறுகிறார்கள்.

அதுபற்றி எனக்கு தெரியாது. ஆனால், நான் கடின உழைப்பாளி. அதிகாலையிலேயே அலுவலகத்திற்கு வந்து நள்ளிரவுவரை வேலை பார்க்கிறேன். சில மாதங்களாக வெள்ளை மாளிகையை விட்டு வெளியே சென்றதில்லை என தெரிவித்துள்ளார்.

Published by
murugan
Tags: americatrump

Recent Posts

அறிமுக டெஸ்ட் போட்டியில் ஏமாற்றம்.., எதிர்பார்ப்புக்கு மத்தியில் டக் அவுட்டான சாய் சுதர்சன்.!

அறிமுக டெஸ்ட் போட்டியில் ஏமாற்றம்.., எதிர்பார்ப்புக்கு மத்தியில் டக் அவுட்டான சாய் சுதர்சன்.!

லீட்ஸ் : இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பேட்டிங் செய்து வரும் இந்தியா நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.…

12 hours ago

இஸ்ரேலில் குடியிருப்புகளில் குண்டு மழை பொழியும் ஈரான்.! கிளஸ்டர் குண்டுகள் என்ன செய்யும்.?

ஈரான் : இஸ்ரேல் - ஈரான் இடையே கடந்த 13-ம் தேதி தொடங்கிய போர் 8-வது நாளாக நீடித்து வருகிறது. போரில்…

13 hours ago

ஓய்ந்தது மழை.? ஜூன் 22 வரை அதிகரிக்கும் வெயில்.., வானிலை மையம் எச்சரிக்கை.!

சென்னை : தமிழகத்தில் அடுத்த இரு தினங்களுக்கு வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என…

13 hours ago

தனுஷின் ‘குபேரா’ எப்படி இருக்கு.? நெட்டிசன்கள் என்ன சொல்கிறார்கள்.! இதோ டிவிட்டர் விமர்சனம்.!

சென்னை : இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் 5 மொழிகளில் உருவாகியுள்ள மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'குபேரா'…

14 hours ago

”பட்டாசு விபத்தில் பலியானவர்களுக்கு ரூ.10 லட்சம் வழங்க வேண்டும்” – மதுரை கிளை உத்தரவு.!

மதுரை : தமிழ்நாட்டில் பட்டாசு ஆலைகளில் வெடிவிபத்துகள், குறிப்பாக விருதுநகர், சிவகாசி போன்ற பகுதிகளில் அடிக்கடி நிகழ்கின்றன. இந்த விபத்துகளில்…

14 hours ago

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்: இங்கிலாந்து அணி பந்து வீச்சு.., சாய் சுதர்சன் அறிமுகம்.!

இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட் போட்டி இன்று…

15 hours ago