அமெரிக்காவை நல்ல நிலையில் விட்டு செல்கிறேன்! விடைபெறுகிறேன்…குட் பை…!

Published by
லீனா

புதிதாக பதவியேற்கும் அரசாங்கத்திற்கு வாழ்த்துக்கள். புதிய திட்டங்களை சிறப்பாக செய்யும் என நம்புகிறேன். அமெரிக்காவை நல்ல நிலையில் விட்டு  செல்கிறேன்.

கடந்த வருடம் நவ.3ம் தேதி அமெரிக்கா அதிபர் தேர்தல் நடந்து முடிந்த நிலையில், 46 வது அதிபராக ஜோ பைடன் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த தேர்தலில் போட்டியிட்ட டிரம்ப், தனது தோல்வியை ஒப்புக்கொள்ளாமல் மறுத்து வந்த நிலையில், டிரம்ப் நேற்று வெள்ளை மாளிகையில் இருந்து இன்று வெளியேறினார்.

அதிபர் பதவியில் இருந்து வெளியேறிய டொனால்ட் ட்ரம்ப் அவர்கள் புதியதாக பொறுப்பேற்கும் அரசாங்கத்திற்கு வாழ்த்து  கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், ‘நான் எப்போதும் உங்களுக்காக பாடுபடுவேன். நான் அனைத்தையும் கவனித்துக் கொண்டே தான் இருப்பேன். புதிதாக பதவியேற்கும் அரசாங்கத்திற்கு வாழ்த்துக்கள். புதிய திட்டங்களை சிறப்பாக செய்யும் என நம்புகிறேன். அமெரிக்காவை நல்ல நிலையில் விட்டு  செல்கிறேன். சுமார் 100 ஆண்டுகளில் இல்லாத அளவில் பல சிக்கல்கள் இருந்தபோதும், அமெரிக்காவை நல்ல நிலையில் வைத்திருந்தேன். எனது தலைமையிலான அரசாங்கம் பல சாதனைகளை செய்துள்ளது. விடைபெறுகிறேன். குட் பை.’ என தெரிவித்துள்ளார்.

Published by
லீனா

Recent Posts

வெடித்தது இந்தியா-பாக் போர்.., பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் பள்ளி, கல்லூரிகள் மூடல்.!

வெடித்தது இந்தியா-பாக் போர்.., பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் பள்ளி, கல்லூரிகள் மூடல்.!

ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…

7 hours ago

தகர்க்கப்பட்ட விமானங்கள்.., பாகிஸ்தான் விமானி உயிருடன் கைது.!

ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…

7 hours ago

எல்லையில் உச்சகட்ட பரபரப்பு – சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள்.!

லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…

8 hours ago

ட்ரோன் அட்டாக் எதிரொலி: இருளில் மூழ்கிய மைதானம்.., பஞ்சாப் – டெல்லி போட்டி பாதியிலேயே நிறுத்தம்.!

தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…

8 hours ago

ஒலித்தது அபாய எச்சரிக்கை: ஜம்மு காஷ்மீர் ஏர்போர்ட்டுக்கு பாகிஸ்தான் குறி… நெத்தியடி கொடுத்த இந்தியா!

பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…

10 hours ago

”இந்தியா பதிலடி கொடுக்க இதுதான் காரணம்” – எடுத்துரைத்த இரு பெண் சிங்கங்கள்.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…

10 hours ago