தனக்கு யார் மேல் காதல் வருகிறதோ அவரை கண்டிப்பாக திருமணம் செய்வேன் என்று நடிகை சுரபி கூறியுள்ளார்.
நடிகை சுரபி தமிழ் சினிமாவில் கடந்த 2013 ஆம் ஆண்டு விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான இவன் வேற மாதிரி என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். அந்த படத்தை தொடர்ந்து தனுஷ் நடிப்பில் வெளியான வேலையில்லா பட்டதாரி 2 வில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதற்கு பிறகு அவருக்கு தமிழ் அந்த அளவிற்கு பட வாய்ப்புகள் எதுவும் அமையவில்லை. தற்போது ஜிவி பிரகாஷிற்கு ஜோடியாக அடங்காதே என்ற படத்திலும், 1 கன்னட படத்திலும், 3 தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் நடிகை சுரபி சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் தனது காதல் குறித்த விஷயங்களை கூறியுள்ளார். இந்த பேட்டியில் அவரிடம் உங்கள் திருமணம் குறித்து கூறுங்கள் என்று கேட்டதற்கு..? அவர் கூறியது ” எனக்கு யார் மேல் காதல் வருகிறதோ அவரை கண்டிப்பாக திருமணம் செய்வேன் என்று கூறியுள்ளார்.
லீட்ஸ்: இந்திய கிரிக்கெட்டின் உருவாகி வரும் நட்சத்திரமான வைபவ் சூர்யவம்சி, இங்கிலாந்து அண்டர்-19 அணிக்கு எதிரான இளையோர் ஒருநாள் போட்டியில்…
வாஷிங்டன்: டொனால்ட் டிரம்பின் நெருங்கிய ஆதரவாளரும், மாகா இயக்கத்தின் முக்கிய பிரமுகருமான லாரா லூமர், எலான் மஸ்க் தொடங்கவுள்ள புதிய…
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார், நகை திருட்டு வழக்கில் விசாரணைக்காக…
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் (தவெக), 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு 2 கோடி உறுப்பினர்களை சேர்க்கும் இலக்கை அடைய…
பர்மிங்காம்: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 2-6, 2025, எட்ஜ்பாஸ்டன்), இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்…
தூத்துக்குடி : சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடிக்கு ஜூலை 6, 2025 காலை 10:10 மணிக்கு புறப்பட இருந்த ஸ்பைஸ்ஜெட்…