ஆண்களை விட பெண்களுக்கு மிகவும் மிருதுவான பாதங்களை தான் இயற்கை தந்துள்ளது. ஆனால், உடல் உஷ்ணத்தின் காரணமாக அந்த பாதங்களில் வெடிப்பு விழுந்து அதன் மென்மை தன்மையை இழக்கிறது. இதை எப்படி இயற்கையாக புதுப்பிக்கலாம். வாருங்கள் பார்க்கலாம்.
பீர்க்கங்காய் நார் கொண்டு குளிக்கும் பொழுதெல்லாம் தேய்த்து வந்தால் பாதங்கள் மிருதுவாகும். காபி தூள் கொண்டு வாரம் ஒரு முறை பாதங்களை கழுவி வந்தால் சுருக்கங்கள் நீங்கி மென்மையாகும். மேலும், கல் உப்புடன் நல்லெண்ணெய் மற்றும் ஆலிவ் எண்ணெயுடன் பாதங்களை சுத்தம் செய்து வந்தால் இறந்த செல்கள் நீங்கி குதிகால் வெடிப்பு மறைவதோடு, பாதங்களும் மிருதுவாகும்.
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…