நீங்களும் விஜயும் சேர்ந்தாலே ஒரு மேஜிக் தான் முக்கிய பிரபலத்திடம கூறிய விஜய் அப்பா!

Published by
Priya

விஜய் கோலிவுட் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்.இந்நிலையில் கோலிவுட் சினிமாவில் விஜய் ரசிகர்கள் கொண்டாடும் மாஸ் ஹீரோவாக இருந்து வருகிறார்.இந்நிலையில் விஜய் தற்போது “பிகில்” படத்தில் நடித்து முடித்துள்ளார். அந்த படம் தீபாவளி விருந்தாக திரைக்கு வர இருக்கிறது.

 

இதையடுத்து பல வருடங்களுக்கு முன்பு விஜயின் தந்தை விஜயை வைத்து படம் எடுக்க சொல்லி பார்த்தீபனிடம் கேட்டுள்ளார்.அப்போது அவர் நீங்க விஜயை வைத்து படம் எடுத்தீர்கள் என்றால் அது செம்ம மேஜிக்காக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இதனை அண்மையில் அளித்த பேட்டியில்  கூறிய பார்த்தீபன் அப்படி ஒரு வாய்ப்பு அமைந்தால் அது விஜய்யின் மாஸ் படமாக தான் இருக்கும் என்று அவர் கூறியுள்ளார்.

 

Published by
Priya

Recent Posts

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு 6 மாத சிறை தண்டனை.!

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு 6 மாத சிறை தண்டனை.!

வங்கதேசம் : நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், பங்களாதேஷின் பதவி நீக்கம் செய்யப்பட்ட பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு இன்று சர்வதேச குற்றவியல்…

20 minutes ago

INDvsENG : ஓய்வுக்கு டைம் இருந்துச்சு…பும்ரா கண்டிப்பா விளையாடனும்! அடம் பிடிக்கும் புட்சர்!

எட்ஜ்பாஸ்டன் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெறவுள்ள…

1 hour ago

மன்னிப்பு கேட்க சொல்லியும் கேட்கல…பாமகவில் இருந்து அருளை நீக்கிய அன்புமணி!

சென்னை :  சேலம் மேற்கு தொகுதியின் பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) எம்.எல்.ஏ. அருளை கட்சியிலிருந்து நீக்குவதாக பாமக தலைவர்…

2 hours ago

முதல்முறையாக வேலைக்கு செல்வோருக்கு ரூ.15,000 ஊக்கத்தொகை! மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

டெல்லி: முதல்முறையாக வேலைக்கு செல்வோருக்கு ஒரு மாத ஊதியமாக ரூ.15,000 வரை இரண்டு தவணைகளில் வழங்கும் “வேலைவாய்ப்புடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை…

2 hours ago

திருப்புவனம் இளைஞர் மரண விவகாரம்: அங்கீகரிக்கப்படாத தனிப்படைகளை கலைக்க உத்தரவு!

சென்னை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் இளைஞர் அஜித்குமார் காவல் விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த…

3 hours ago

திருப்புவனம் : உயிரிழந்த இளைஞர் அஜித்குமாரின் சகோதரர் நவீன்குமாருக்கு அரசுப் பணி!

சிவகங்கை: திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார், காவல் விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் பெரும்…

4 hours ago