இயற்கையாகவே நமக்கு கொடுக்கப்பட்டுள்ள பலன்கள் மற்றும் காய்கறிகளை வைத்து நாம் உடல் நலத்தை நன்றாக பேண முடியும். ஆனால், நாம் செயற்கையான பொருள்களை தான் விரும்பி சாப்பிடுகிறோம். அதற்க்கு காரணம் அதின் சுவை தான். தற்பொழுதும் நாம் வெளியில் கிடைப்பதை விட சுவையான ஐஸ் கிரீம் கேரட்டிலிருந்து எப்படி செய்வது என பார்க்கலாம்.
முதலில் கேரட்டை தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். அதன் பிறகு, அதை வேக வைத்து ஆறியதும் மிக்சியில் போட்டு அரைத்து கொள்ளவும்.
அரைத்து வைத்துள்ள கேரட்டுடன் சர்க்கரை சேர்த்து அடுப்பில் வைத்து கிண்டவும். சூடேறியதும் பாலை ஊற்றி இறக்கவும். அதன் பிறகு அதில் வெண்ணிலா எசன்ஸ், ஃபுட் கலர் சேர்த்து ப்ரீசரில் வைக்கவும்.
அரை மணி நேரத்துக்கு பிறகு அதை எடுத்து மீண்டும் மிக்சியில் ஒரு சுற்று சுற்றவிட்டு அரைத்து எடுத்து பொடித்த நட்ஸை தூவி ப்ரீசரில் வைத்து எடுத்தால் அட்டகாசமான கேரட் ஐஸ் க்ரீம் தயார்.
இஸ்ரேல் : ஜூன் 19, 2025 அன்று, இஸ்ரேல் விமானப்படை ஈரானின் மத்தியப் பகுதியில் உள்ள அராக் (Arak) மற்றும்…
அகமதாபாத் : ஜூன் 12, 2025 அன்று நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்து (விமான எண் AI171) குறித்து,…
சென்னை : ராமாபுரத்தில் கடந்த ஜூன் 12-ஆம் தேதி அன்று இரவு 9:45 மணியளவில், மெட்ரோ ரயில் கட்டுமானப் பணியின்போது…
தெஹ்ரானி : ஈரான் தலைநகர் தெஹ்ரானில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில், கேஷாவர்ஸ் பவுல்வார்டில் (Keshavarz Boulevard) அமைந்துள்ள தெஹ்ரான்…
டெல்லி : இந்திய தேர்தல் ஆணையம், வாக்காளர் அடையாள அட்டை (Voter ID) தொடர்பான சேவைகளை விரைவுபடுத்த புதிய வழிமுறைகளை…
சென்னை : தேசிய புலனாய்வு முகமை (NIA) ஜூன் 18, 2025 அன்று, ஐ.எஸ்.ஐ.எஸ் (ISIS) தீவிரவாத அமைப்புக்கு ஆள்…