அதிர்ச்சி ரிப்போர்ட்.! கொரோனாவுக்கு பலியான சிறுபான்மையினர்களில் இந்தியர்களே அதிகம்.!

Published by
மணிகண்டன்
இங்கிலாந்தில் 18,738 பேர் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர். அதில் 16.2 சதவீதம் பேர் சிறுபான்மையினர். அதிலும், 3 சதவீதத்தினர் இந்திய வம்சாவளியினர் என தகவல் வெளியாகியுள்ளது.
உலகம் முழுக்க கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. வளர்ந்த நாடுகள், வளரும் நாடுகள், வல்லரசு நாடுகள் என அனைத்து நாடுகளையும் கொரோனா பாரபட்சமின்றி தாக்குகிறது.
இங்கிலாந்து நாட்டில் இதுவரை கொரோனா வைரஸால் 1,38,078 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், 18,738 பேர் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர். இறந்தவர்களில் 16.2 சதவீதம் பேர் சிறுபான்மையினர். அதிலும், 3 சதவீதத்தினர் இந்திய வம்சாவளியினர். சிறுபான்மையினர்களில் இந்தியர்களே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அந்த சிறுபான்மையினர்களில், 2.9 சதவீத கரீபியன் நாட்டினர் எனவும், 2.1 சதவீத பாகிஸ்தானை சேர்ந்தவர்களும், 1.9 சதவீத ஆப்பிரிக்கவை சேர்ந்தவர்கள் எனவும், 0.4 சதவீதத்தினர் சீனர்களாகவும், 0.6 சதவீதத்தினர் வங்க தேசத்தை சேர்ந்தவர்களாகவும், 1.9 சதவீதத்தினர் மற்ற ஆசிய நாடுகளை சேர்ந்தவர்கள் எனவும், 0.9 சதவீதத்தினர் இதர நாடுகளை சேர்ந்தவர்கள் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர் என கூறப்பட்டுள்ளது.
Published by
மணிகண்டன்

Recent Posts

சதம் அடிக்கிறதுல நான் ஸ்பெஷல்! வரலாற்று சாதனை படைத்த ரிஷப் பண்ட்!

சதம் அடிக்கிறதுல நான் ஸ்பெஷல்! வரலாற்று சாதனை படைத்த ரிஷப் பண்ட்!

லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன்…

8 hours ago

இரவு 10 மணி வரை இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் அலர்ட்!

மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக…

9 hours ago

ரோ-கோ இல்ல கேட்ச் விட்டீங்கனா ஒரு போட்டியை கூட வெல்ல முடியாது! இந்தியாவை எச்சரித்த ஸ்டூவர்ட் பிராட்!

லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…

9 hours ago

நீட் தேர்வில் ஆதி முதல் அந்தம் வரை பணம் தான்! முதல்வர் ஸ்டாலின் கண்டனம்!

சென்னை :  2025 நீட் (NEET-UG) தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு…

10 hours ago

உதவி கேட்டு கடிதம் அனுப்பிய ஈரான்! “நாங்க ரெடி” என உறுதி கொடுத்த ரஷ்யா!

ரஷ்யா : இஸ்ரேல் vs ஈரான் இடையே  11-வது நாளாக கடுமையாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் எப்போது முடிவுக்கு…

10 hours ago

“நல்ல பவுன்ஸ் இருக்கு மச்சி”…சாய் சுதர்சனிடம் தமிழில் பேசிய கே.எல்.ராகுல்!

லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…

11 hours ago