சிங்கப்பூரில், சூப்பர் மார்க்கெட்டில் இருந்து மளிகைப் பொருட்களை வீட்டிற்கே வந்து டெலிவரி செய்யும் ரோபோ ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில்,வீடுகளுக்கு பொருள்களை டெலிவரி செய்யும் தேவைகள் அதிகரிப்பதைப் பயன்படுத்தி, கேமல்லோ என்ற இரண்டு ரோபோக்களை OTSAW என்ற தொழில்நுட்ப நிறுவனம் உருவாக்கியுள்ளது.
முதற்கட்ட சோதனையாக,சுமார் 700 வீடுகளுக்கு கேமல்லோ ரோபோக்கள் மூலம் மளிகைப் பொருட்கள் டெலிவரி செய்யப்படுகின்றன.மேலும் இந்த டெலிவரிக்கென தனியாக ஒரு தொகையை சூப்பர்மார்க்கெட்கள் வசூலிக்கின்றன.
அதிகபட்சமாக,20கிலோ வரையிலான எடையை கொண்டு செல்லும் கேமல்லோ ரோபோக்களில் இரண்டு பெட்டிகள்,கேமரா மற்றும் 3D சென்சார் போன்றவைகள் உள்ளன.
“ஒரு நாளைக்கு நான்கு அல்லது ஐந்து டெலிவரிகளை மட்டுமே கேமல்லோ செய்கின்றன.ஒவ்வொரு டெலிவரியை முடித்த பின்னர் ரோபோக்கள் புற ஊதா ஒளியைப் பயன்படுத்தி தங்களை கிருமிகளில் இருந்து சுத்தம் செய்துகொள்கின்றன”,என்று OTSAW நிறுவனத்தின் தலைமை நிர்வாகி லிங் டிங் மிங் கூறியுள்ளார்.
லீட்ஸ்: இந்திய கிரிக்கெட்டின் உருவாகி வரும் நட்சத்திரமான வைபவ் சூர்யவம்சி, இங்கிலாந்து அண்டர்-19 அணிக்கு எதிரான இளையோர் ஒருநாள் போட்டியில்…
வாஷிங்டன்: டொனால்ட் டிரம்பின் நெருங்கிய ஆதரவாளரும், மாகா இயக்கத்தின் முக்கிய பிரமுகருமான லாரா லூமர், எலான் மஸ்க் தொடங்கவுள்ள புதிய…
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார், நகை திருட்டு வழக்கில் விசாரணைக்காக…
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் (தவெக), 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு 2 கோடி உறுப்பினர்களை சேர்க்கும் இலக்கை அடைய…
பர்மிங்காம்: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 2-6, 2025, எட்ஜ்பாஸ்டன்), இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்…
தூத்துக்குடி : சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடிக்கு ஜூலை 6, 2025 காலை 10:10 மணிக்கு புறப்பட இருந்த ஸ்பைஸ்ஜெட்…