இந்தியாவின் முன்னணி மருந்து தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஹெட்டிரோ, கொரோனா வைரஸ் நோய்த்தொற்றுக்கு எதிரான உலகின் முதல் பதிவு செய்யப்பட்ட ஸ்பூட்னிக் வி தடுப்பூசி வருடத்திற்கு 100 மில்லியன் டோஸ் இந்தியாவில் உற்பத்தி செய்ய ஒப்புக் கொண்டுள்ளது. இதனை, ரஷ்ய நேரடி முதலீட்டு நிதியம் (ஆர்.டி.ஐ.எஃப்) ஒரு அறிக்கையில் 2021 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் உற்பத்தி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்த வார தொடக்கத்தில், ஸ்பூட்னிக் வி மருத்துவ இடைக்கால முடிவுகள் தடுப்பூசி 95 சதவிகிதம் பயனுள்ளதாக இருப்பதைக் காட்டியது. ஸ்பூட்னிக் வி தடுப்பூசிக்கு சர்வதேச சந்தைகளில் ஒரு டோஸுக்கு 10 ரூபாய் விலைக்கு நிர்ணயிக்கப்படும் என்றும் ரஷ்யா அறிவித்தது. இது, பதிவுசெய்யப்பட்ட வேறு சில கொரோனா தடுப்பூசிகளைக் காட்டிலும் குறைவாகவே இருக்கிறது.
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், எலான் மஸ்க் புதிதாக தொடங்கிய ‘அமெரிக்கா கட்சி’ (America Party) குறித்து…
டெலவேர் : அமெரிக்காவின் டெலவேர் மாகாணத்தைச் சேர்ந்த 35 வயது ஜெனிபர் ஆலன், ChatGPT-யின் வழிகாட்டுதலுடன் ஒரே மாதத்தில் ரூ.10…
சென்னை : 2026 தேர்தலில் முதல்வர் வேட்பாளர் விஜய் என்று தவெக சமீபத்தில் அறிவித்திருந்தது. எனவே, இது குறித்து அரசியல்…
வாஷிங்டன் : டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்புடனான மோதலைத் தொடர்ந்து, நேற்றைய தினம் ''அமெரிக்கா…
வாசிங்டன் : பிரேசிலில் நடைபெற்று வரும் பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பங்கேற்கும் நாடுகள், அமெரிக்காவின் பெயரைக் குறிப்பிடாமல், ஈரான் மீதான சமீபத்திய…
திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் மாவட்டம் காட்டாக்கடை அருகே உள்ள குடியிருப்புப் பகுதியின் அருகில் உள்ள ஓடையில் பதுங்கியிருந்த 18 அடி நீளமுள்ள ராஜநாகத்தை…