வடகொரியாவில் ஊரடங்கை நீக்கிய அதிபர்.
முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ், தொடர்ந்து பல நாடுகளில் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. வடகொரியாவின் எல்லைப்பகுதி நகரான கேசாங்கில், கொரோனா அறிகுறிகளுடன் ஒருவர் கடந்த ஜூலை மாதம் கண்டறியப்பட்ட நிலையில், அதிபர் கிம் ஜாங் உன் வடகொரியா முழுவதும் ஊரடங்கை அமல்படுத்தினார்.
இந்நிலையில், தற்போது வடகொரியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிற நிலையில், அங்கு ஊரடங்கு நீக்கப்பட்டுள்ளது. மேலும், வடகொரியாவில் மட்டும் கொரோனா பாதிப்பு குறித்த எந்த தகவலையும் வெளியிடாமல் இருந்த நிலையில், தற்போது வடகொரியாவில் கொரோனா அதிகமாக பரவ துவங்கியுள்ளதாக மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.…
கேரளா : மாநிலம் வயநாடு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் முண்டக்கை மற்றும் சூரல்மலை பகுதிகளில் இன்று (ஜூன்…
சென்னை : நடிகை மீனாவுக்கு தமிழக பாஜக மூலம் முக்கிய பதவி வழங்கப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.…
சென்னை : பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே கடந்த சில மாதங்களாக மோதல் தீவிரமடைந்துள்ளது. ஏப்ரல் 10, 2025 அன்று…
அமெரிக்கா : இன்று (ஜூன் 25, 2025) இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட நான்கு பேர் ஆக்சியம்-4…
டெல்லி : இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷூ சுக்லாவை சுமந்து கொண்டு ஸ்பேஸ்-எக்ஸ் ராக்கெட் விண்ணில் பாய்ந்தது. ஆக்சியம்-4 விண்வெளி…