பிக்பாஸ் நிகழ்ச்சியில் தான் பங்கேற்கவில்லை என்று பிகில் பட நடிகை இந்தரஜா தெரிவித்துள்ளார்.
உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதல் வாரத்தில் ரேகா அவர்கள் வெளியேற அர்ச்சனா வைல்ட் கார்ட் என்ட்ரியாக பிக்பாஸ் வீட்டினுள் நுழைந்தார் . அதற்கு அடுத்த வாரத்தில் வேல் முருகன் வெளியேற சுசித்ரா செக்கன்ட் வைல்ட் கார்ட் என்ட்ரியாக வீட்டில் நுழைந்தார் . அதனையடுத்து பிக்பாஸ் வீடு சண்டை சச்சரவுகளில் இருந்து வரும் நிலையில் மூன்றாவது வைல்ட் கார்ட் என்ட்ரி குறித்தான தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
அதில் நடிகர் ரோபோ சங்கர் அவர்களின் மகளும்,பிகில் பட நடிகையுமான இந்தரஜா அவர்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன . அவர் சமீப நாட்களாக வெளியிடும் புகைப்படங்களும், வீடியோக்களும் ஹோட்டலில் இருப்பது போன்று தெரிந்தாலும், எனவே அவர் பிக்பாஸ் வீட்டில் செல்வதற்காக தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது.இதற்கு பதிலளித்த இந்திரஜா தான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள போவதாக வெளியான செய்தி அனைத்தும் வதந்தி என்று கூறியுள்ளார். இதிலிருந்து இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை என்பது உறுதியாகியுள்ளது.
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…