கோதுமை மாவு பலருக்கு அதிகமாக பிடிக்காது, காரணம் அதில் நாம் அடிக்கடி சப்பாத்தி மற்றும் தோசை தான் செய்து சாப்பிட்டிருப்போம். ஆனால், தற்போது அந்த கோதுமை மாவையே வைத்து எப்படி சுவையான பாயசம் செய்வது என்று பார்க்கலாம் வாருங்கள்.
தேவையான பொருள்கள்
செய்முறை
ஒரு கடாயில் நெய் ஊற்றி முந்திரியை போட்டு வருது எடுக்கவும், பின்பு அந்த சட்டியில் கோதுமை மாவை போட்டு வறுக்கவும். நன்கு வருந்தும் தனியாக எடுத்து வைத்து கொள்ளவும்.
அதன் பின்பு ஒரு சட்டியில் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விடவும், நீர் கொதித்ததும், வறுத்து வைத்துள்ள கோதுமையை போட்டு கிளறவும். அதன் பின்பு அதில் பாலை ஊற்றி கிளறவும். இரண்டு கொத்தி வந்ததும் அதனுள் நாட்டு சர்க்கரையை சேர்க்கவும்.
அதன் பின்பு கற்பூரத்தை ஒடித்து போட்டுவிட்டு, வாசனைக்காக ஏலக்காயை சேர்க்கவும். ஒரு கொத்தி விட்டு இறக்கினால் அட்டகாசமான சுவை கொண்ட கோதுமை பாயசம் தயார்.
சென்னை : நேற்று மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற பாஜக உயர்மட்டக் குழு கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டு திமுகவை…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,நாளை பல மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம்…
பெர்லின் : 2024-25 நேஷன்ஸ் லீக் கால்பந்து தொடரின் இறுதிப் போட்டி, போர்ச்சுகல் மற்றும் ஸ்பெயின் அணிகளுக்கு இடையே நள்ளிரவு…
சென்னை : தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த், கூட்டணி பேச்சுவார்த்தை தொடர்பாக பாஜகவிடம் இருந்து எந்தவொரு அழைப்பும் வரவில்லை எனத்…
மதுரை : மாவட்டத்தில் நடைபெற்ற பாஜக உயர்மட்டக் குழு கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று கலந்து கொண்டார். கலந்து…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று மற்றும் நாளை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை…