ஆண்கள் பெண்கள் இருவரையுமே அழகாக காட்டுவது முகம் தான். இந்த முகத்தில் பருக்கள் வந்து முக அழகை கெடுத்துவிடுகிறது. இதை மறைப்பதற்கு செயற்கையான முறையை பயன்படுத்துவதை விட இயற்கையான முறைகள் அறிந்துகொள்ளலாம் வாருங்கள்.
முதலில் ஒரு டேபிள் ஸ்பூன் வேப்பிலை பொடி மற்றும் அதே அளவுக்கு சிவப்பு சந்தன பொடியை ஒரு பவுலில் எடுத்து கலந்துகொள்ளவேண்டும். அதனில் நீர் சேர்த்து அதை பேஸ்ட் போல தயாரித்து முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் தடவி 20 நிமிடம் வரை ஊற வைக்கவேண்டும். பின் வெதுவெதுப்பான அல்லது சாதாரண நீரால் முகத்தை கழுவி விடவும். இது போல வாரம் இரண்டு மூன்று முறை செய்து வந்தால் முகத்தில் உள்ள பருக்கள் நீங்கி அழகிய மென்மையான முகம் கிடைக்கும்.
சென்னை : அடிக்கடி சமூக வலைத்தளங்களில் எதாவது வதந்தியான செய்திகள் பரவுகிறது என்றாலே அதனை சரிபார்த்து உண்மையா இல்லையா என அரசின்…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் இறுதிப்போட்டி வரைசென்று பஞ்சாப் அணி தோல்வி அடைந்தாலும் கூட அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரை…
சென்னை : நாயகன் திரைப்படத்தை தொடர்ந்து இயக்குநர் மணிரத்னம் மற்றும் கமல்ஹாசன் கூட்டணி தக்லைஃப் திரைப்படத்தில் இணைந்துள்ளனர். கிட்டத்தட்ட 32 -வருடங்களுக்கு…
கோவை : ஐபிஎல் தொடர் கோலாகலமாக நடந்து முடிந்த நிலையில், அடுத்ததாக 9-ஆவது தமிழ்நாடு பிரீமியர் லீக் (TNPL) கிரிக்கெட் தொடர்…
பெங்களூர் : ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணி 18-வருடங்களுக்கு பிறகு கோப்பை வென்ற காரணத்தால் அதனை ரசிகர்கள் நேற்று கொண்டாடி தீர்த்தனர்.…
சென்னை : பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல் தமிழக அரசியலில்…