உலகம் முழுவதும் தற்போது சீனாவிலிருந்து வந்த கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துள்ளதால், அனைத்து இடங்களிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதற்க்கு கீழ்ப்படியாதவர்களுக்கு சில இடங்களில் அடிதடியும் விழுகிறது.
ஆனால், தற்போது ஜம்மு காஷ்மீரில் இந்த உத்தரவை மீறி ரோட்டில் அனாவசியமாக வருபவர்களுக்கு ரோட்டில் போடப்பட்டுள்ள வட்டங்களில் அமரவைத்து பாதுகாப்பு படையினர் விழிப்புணர்வு கொடுத்து விளக்கியுள்ளனர்.
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் துணைக் கேப்டனும், விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனுமான ரிஷப் பண்ட்,…
ஈரான் : இந்த போர் எப்போது நிற்கும் என்கிற அளவுக்கு கேள்விகளை இஸ்ரேல் - ஈரான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட போர்…
திருச்சி : ஜூன் 21, 2025: மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) முதன்மைச் செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான…
அகமதாபாத் : ஜூன் 12, 2025 அன்று ஏர் இந்தியா விமானம் AI171, அகமதாபாத்தில் இருந்து லண்டன் கேட்விக் நோக்கிப் புறப்பட்ட…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேறுபாடு காரணமாக தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு…
சென்னன : சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் இன்று பல பகுதிகளில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. மதுரையில் ஆளுநர் ஆர்.என்.ரவி…