நடிகர் ஜெயம் ரவி அடுத்ததாக கேங்ஸ்டார் கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஜெயம்ரவி இவர் நடிப்பில் கடந்த ஆண்டு பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியான பூமி திரைப்படம் மக்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகி வரும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடிகர் ஜெயம் ரவி நடித்து வருகிறார்.
இதனைத் தொடர்ந்து அடுத்ததாக பூலோகம் திரைப்படத்தின் இயக்குனர் கல்யாண கிருஷ்ணன் இயக்கத்தில் ஒரு புதிய திரைப்படம் நடிக்கவுள்ளதாக கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் தற்போது அந்த படத்தில் நடிகர் ஜெயம் ரவி நடிக்கும் கதாபாத்திரம் குறித்த தகவல் ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. ஆம் இந்த படத்தில் நடிகர் ஜெயம் ரவி கேங்ஸ்டார் கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…