270 சபை ஓட்டுகளை பெற்றால் வெற்றி என்ற மேஜிக் நம்பரை நோக்கி முன்னேறுகிறார் ஜோ பைடன்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், டொனால்ட் டிரம்ப் மற்றும் ஜோ பைடன் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
தற்போதைய நிலவரப்படி, ஜோ பைடன் 227 பிரதிநிதிகளுடன் முன்னேற்றம் கண்டு வருகிறார். டிரம்ப் 204 பிரதிநிதிகளுடன் தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வருகிறார்.
இந்நிலையில், மொத்தம் உள்ள 538 தேர்தல் சபை ஓட்டுகளில் 270 ஓட்டுகளை பெற்றால் வெற்றி என்ற மேஜிக் நம்பரை நோக்கி முன்னேறுகிறார் ஜோ பைடன்.
இதனிடையே, மினசோட்டா மாகாணத்தில் ஜோ பைடன் வென்றுள்ளார். மினசோட்டாவில் 10 எலக்டோரல் ஓட்டுக்கள் கிடைக்கும். 1976 முதல் ஜனநாயகக் கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களித்து வருகிறது மினசோட்டா. இதுவரை ஜோ பைடனுக்கு 49.77% வாக்குகள் எண்ணப்பட்டுள்ளது.
அதேபோல், மிசிசிப்பி மாகாணத்தில் 11 எலக்டோரல் வாக்குகள் பெற்று டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார். டிரம்புக்கு இதுவரை 48.65 % வாக்குகள் எண்ணப்பட்டுள்ளது. ஆதலால், கூடிய விரைவில் மீதமுள்ள வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…
குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…
சென்னை : பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தனது மருமகள் சௌமியா அன்புமணி 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தர்மபுரி தொகுதியில் போட்டியிட்டு…
விருதுநகர் : மாவட்டம், அருப்புக்கோட்டை வீரலட்சுமி நகரில் அமைந்துள்ள ஸ்ரீ அஷ்ட லிங்க ஆதிசேஷ செல்வ விநாயகர் திருக்கோயில் மற்றும்…
திருவள்ளூர் :மாவட்டம் களம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில், புரட்சி பாரதம் கட்சித் தலைவரும், கே.வி.குப்பம்…
சென்னை : டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் இன்றயை வானிலை தொடர்பான தகவலை தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்த தகவலின் படி, தென்மேற்கு…