கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட ஜோ பைடன்!

Published by
லீனா

ஜோ பைடன் அவர்களுக்கு, டெலாவேர் மாகாணம், நியூயார்க் நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் கொரோனா தடுப்பு மருந்தின் முதல் டோஸ் உட்செலுத்தப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், இந்த வைரஸ் பாதிப்பு அதிகமாக காணப்படும் நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவில் இந்த வைரஸ் பாதிப்பால் உயிரிழப்போரின் எண்ணிக்கையும், பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அதனை கட்டுப்படுத்த பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள பைசர் மருந்து அந்நாட்டு மக்களை ஆறுதல்படுத்தி உள்ளது. இதனையடுத்து சமீபத்தில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள  ஜோ பைடன் அவர்களுக்கு, டெலாவேர் மாகாணம், நியூயார்க் நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் கொரோனா தடுப்பு மருந்தின் முதல் டோஸ் உட்செலுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து அவர் கூறுகையில், மருந்து கிடைக்கும் பொழுது அதனை எடுத்துக் கொள்ளுங்கள் என அமெரிக்க மக்களுக்கு வலியுறுத்தியுள்ளார். அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஜோ பைடன் அடுத்த ஆண்டு ஜனவரியில் அதிபராக பதவியேற்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Published by
லீனா

Recent Posts

“நான் எப்பவும் மக்களுடன்தான் பயணிக்கிறேன், நான்தான் முதலமைச்சர் வேட்பாளர்” – இபிஎஸ்.!

“நான் எப்பவும் மக்களுடன்தான் பயணிக்கிறேன், நான்தான் முதலமைச்சர் வேட்பாளர்” – இபிஎஸ்.!

சென்னை : 2026 தேர்தல் சுற்றுப் பயணத்திற்கான இலச்சினை மற்றும் பாடலை சென்னை ராயப்பேட்டை எம்ஜிஆர் மாளிகையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர்…

7 minutes ago

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு Z+ பாதுகாப்பு .!

சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு Z+ பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. 2026…

25 minutes ago

பகுஜன் சமாஜ் கட்சி முன்னாள் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் நினைவு தின பேரணி!

சென்னை : பகுஜன் சமாஜ் கட்சியின் (BSP) முன்னாள் தமிழ்நாடு மாநிலத் தலைவர் கே. ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு ஜூலை…

48 minutes ago

உக்ரைன் மீது ரஷ்யா மிகப் பெரிய தாக்குதல் வான்வழித் தாக்குதல்.!

கீவ் : ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையே போர் மேலும் தீவிரமடையும் வாய்ப்பு உள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல்கள் அதிகரித்து…

1 hour ago

இங்கிலாந்து அணி ஆல் அவுட்.., 3ம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 244 ரன்கள் முன்னிலை.!

பர்மிங்காம் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா அணி…

2 hours ago

தங்கக் கடத்தல் வழக்கு: நடிகை ரன்யா ராவின் ரூ.34 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்.!

டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…

15 hours ago