மக்களுக்காக குரல் கொடுக்க தயங்குபவர்கள் அந்த இடத்தில் இருக்க தகுதியற்றவர்கள்! – கங்கனா ரனவத் காட்டம்!

Published by
மணிகண்டன்
  • குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எந்தவித கருத்தையும் சில முன்னணி பாலிவுட் நடிகர்கள் கருத்து கூறாமல் இருந்து வருகின்றனர்.
  • இதுகுறித்து கங்கனா ரனவத் ஒரு பேட்டியில் குறிப்பிடும்போது, அவர்கள் முதுகெலும்பு இல்லாத கோழைகள் என கடுமையாக விமர்சித்துள்ளார்.

மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட குடியுரிமை திருத்த சட்டமானது, நாட்டின் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.  இச்சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் மக்களிடையே தீவிரமடைந்து வருகிறது. இந்நிலையில் இது குறித்து பாலிவுட் பிரபலங்கள் முக்கிய நடிகர்களும் இதுகுறித்து கருத்து தெரிவிக்காமல் இருப்பது பற்றி பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் அண்மையில் ஒரு பேட்டியில் கேட்கப்பட்டது. அதற்கு கங்கனா ரனாவத்,

‘சட்டத்திருத்தம் குறித்து வாய் திறக்காமல் இருப்பதற்கு நடிகர்கள் வெட்கப்படவேண்டும். அவர்கள் முதுகெலும்பு இல்லாத கோழைகள் என காட்டமாக கூறினார். மேலும், மக்களால் தான் அவர்கள் பெரிய நடிகர்களாக உருவாக்கப்பட்டார்கள் என்பதை நினைவில் வைத்து மக்களுக்காக குரல் கொடுக்க வேண்டும். அவ்வாறு குரல் கொடுக்காமல் பயந்து ஒதுங்கினால், அவர்கள் அந்த இடத்தில் இருக்க தகுதியற்றவர்கள். ‘ என காட்டமாக தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், இன்ஸ்டாகிராமில் போட்டோக்கள் பதிவிடுவது மட்டுமே நடிகருடைய வேலையில்லை. நாட்டில் நடக்கும் பிரச்சனைகள் குறித்தும் தைரியமாக தங்கள் கருத்தையும் தெரிவிக்க வேண்டும். அதற்கு அவர்கள் முன் வர வேண்டும்.’ என்று கங்கனா தனது கருத்தை தைரியமாக தெரிவித்துள்ளார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

பாஜக பெண் நிர்வாகி தலை துண்டித்து கொலை! 3 பேர் மதுரை நீதிமன்றத்தில் சரண்!

பாஜக பெண் நிர்வாகி தலை துண்டித்து கொலை! 3 பேர் மதுரை நீதிமன்றத்தில் சரண்!

மதுரை : தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உதயசூரியபுரம் எனும் ஊரில் நேற்று இரவு பெண் ஒருவர் தலை துண்டிக்கப்பட்டு…

36 minutes ago

சந்தர்ப்பவாதிகளாலும், துரோகிகளாலும் திமுகவை வீழ்த்த முடியாது! மு.க.ஸ்டாலின் கடிதம்!

சென்னை : தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைத்து நாளையோடு (மே 7) 4 ஆண்டுகள் நிறைவுற்று…

1 hour ago

பாகிஸ்தானுக்கு சிந்து நதி தண்ணீர் நிறுத்தம்? புதிதாக 6 அணைகள் கட்ட அரசு திட்டம்!

டெல்லி : ஏப்ரல் 22 காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்ற நடவடிக்கைகள்…

2 hours ago

Live : சென்னை ED ரெய்டு முதல்.. இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் வரை…

சென்னை : சென்னையில் இன்று காலை முதலே கோயம்பேடு,  தி நகர், அசோக் நகர், சாலிகிராமம், விருகம்பாக்கம் ஆகிய பல்வேறு…

4 hours ago

வான்வெளி தாக்குதல்., சைரன் ஒலி., பதுங்கு குழிகள்! நாளை நாடு முழுவதும் போர்க்கால ஒத்திகை!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு…

5 hours ago

பட்டுக்கோட்டையில் பரபரப்பு! பாஜக பெண் நிர்வாகி தலை துண்டித்து கொடூர கொலை!

தஞ்சாவூர் : நேற்று (மே 5) இரவு தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள உதயசூரியபுரத்தில் பெண் ஒருவர் தலை…

5 hours ago