கார்த்திக்கை தீப திருநாள் திருவிழா கொண்டாடப்படும் நிலையில், திருவண்ணாமலையில் 2,668 அடி உயரத்தில் மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீப திருவிழா கடந்த 20-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, தற்பொழுது நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவின் பெரியளவில் பேசப்படும் மகா தீப தரிசனம் இன்று மாலை நடந்தது. இதனையடுத்து, இன்று அதிகாலை 4 மணியளவில் அருணாசலேஸ்வரர் கோவில் வளாகத்தில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.
இதனைத்தொடர்ந்து 3,500 கிலோ நெய்யும், துணிகளும் தயார் நிலையில் உள்ள நிலையில், இன்று மாலை 6 மணி அளவில் மலை உச்சியில் 2,668 அடி உயர மகா தீபமும் ஏற்றப்பட்டது. கொரோனா பரவல் காரணமாக வெளி மாவட்ட பக்தர்களுக்கு திருவண்ணாமலை நகருக்குள் நுழைய தடைவிதிக்கப்பட்டிருந்தது. அவர்களின் வருகையை தடுக்க 15 இடங்களில் சோதனை சாவடிகள் அமைத்து போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
சென்னை : இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணியும், சென்னை அணியும் மோதியது. போட்டியில்…
சென்னை : கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், நாசர், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட…
சென்னை : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று சேப்பாக்கம் மைதானத்தில்…
சென்னை : இன்று பிரதமர் மோடி தலைமையில் மதியாய் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் அரசியல் சார்ந்து பல்வேறு முக்கிய…
சென்னை : இன்று பிரதமர் மோடி தலைமையில் மதியாய் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் அரசியல் சார்ந்து பல்வேறு முக்கிய…
சென்னை : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று சேப்பாக்கம் மைதானத்தில்…