கார்த்திக்கை தீப திருநாள் திருவிழா கொண்டாடப்படும் நிலையில், திருவண்ணாமலையில் 2,668 அடி உயரத்தில் மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீப திருவிழா கடந்த 20-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, தற்பொழுது நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவின் பெரியளவில் பேசப்படும் மகா தீப தரிசனம் இன்று மாலை நடந்தது. இதனையடுத்து, இன்று அதிகாலை 4 மணியளவில் அருணாசலேஸ்வரர் கோவில் வளாகத்தில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.
இதனைத்தொடர்ந்து 3,500 கிலோ நெய்யும், துணிகளும் தயார் நிலையில் உள்ள நிலையில், இன்று மாலை 6 மணி அளவில் மலை உச்சியில் 2,668 அடி உயர மகா தீபமும் ஏற்றப்பட்டது. கொரோனா பரவல் காரணமாக வெளி மாவட்ட பக்தர்களுக்கு திருவண்ணாமலை நகருக்குள் நுழைய தடைவிதிக்கப்பட்டிருந்தது. அவர்களின் வருகையை தடுக்க 15 இடங்களில் சோதனை சாவடிகள் அமைத்து போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
மான்செஸ்டர் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில்…
சென்னை : இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் நடித்த ‘தலைவன் தலைவி’ திரைப்படம், கடந்த…
சென்னை : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, ககன்யான் திட்டத்தின் கீழ் 2027 மார்ச் மாதத்தில் முதல் மனிதர்களை…
சென்னை :தேசிய முற்போக்கு திராவிட கழக (தேமுதிக) இளைஞரணி செயலாளர் விஜய பிரபாகரன், 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணி…
டெல்லி : ஜூலை 28-ஆம் தேதி பீகார் மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடாளுமன்ற…
நெல்லை : ஜூலை 27-ஆம் தேதி திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை பகுதியில், பட்டியலினத்தைச் சேர்ந்த மென்பொறியாளரான கவின் (வயது 27)…