குவைத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதியதாக 464 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது .இன்றுமட்டும் 766 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்றும் 4 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது என்று அந்நாட்டின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
குவைத்தில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 63,773 உயர்ந்துள்ளது அதில் 123 பேர் தீவிர சிகிச்சையில் உள்ளனர்.அதில் 54373 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் . இதுவரை 433 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது .
இன்று பாதிக்கப்பட்டோரில் 303 குவைத் மற்றும் 161 வெளிநாட்டவர்கள் உள்ளனர் என்று சுகாதார அமைச்சின் செய்தித் தொடர்பாளர் டாக்டர் அப்துல்லா அல் சனத் தெரிவித்தார்.
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…