குவைத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதியதாக 464 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது .இன்றுமட்டும் 766 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்றும் 4 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது என்று அந்நாட்டின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
குவைத்தில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 63,773 உயர்ந்துள்ளது அதில் 123 பேர் தீவிர சிகிச்சையில் உள்ளனர்.அதில் 54373 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் . இதுவரை 433 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது .
இன்று பாதிக்கப்பட்டோரில் 303 குவைத் மற்றும் 161 வெளிநாட்டவர்கள் உள்ளனர் என்று சுகாதார அமைச்சின் செய்தித் தொடர்பாளர் டாக்டர் அப்துல்லா அல் சனத் தெரிவித்தார்.
சென்னை : தமிழ்நாடு பிரீமியர் லீக் (TNPL) 2025 தொடரை சாய் கிஷோர் தலைமையிலான திருப்பூர் தமிழன்ஸ் அணி வென்றது.…
சென்னை : தமிழ்நாடு முழுவதும் பல்வேறு துறைகளின்கீழ் செயல்பட்டு வரும், ஏழை மாணவர்களுக்கான பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகள் இனி…
சென்னை : தமிழகத்தில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்திற்கான விண்ணப்பம் மற்றும் தகவல் கையேடு வழங்கும் பணி இன்று (ஜூலை 07,…
பர்மிங்ஹாம் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபேற்று வந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா 336 ரன்கள்…
தூத்துக்குடி : திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் விண்ணை முட்டும் அரோகரா முழக்கத்துடன் குடமுழுக்கு கோலாகலமாக நடைபெற்றது. பக்தர்கள் வெள்ளத்திற்கு…
லீட்ஸ்: இந்திய கிரிக்கெட்டின் உருவாகி வரும் நட்சத்திரமான வைபவ் சூர்யவம்சி, இங்கிலாந்து அண்டர்-19 அணிக்கு எதிரான இளையோர் ஒருநாள் போட்டியில்…