பெண்களே…! இனிமே பயன்படுத்திய டீ தூளை தூக்கி எறியாதீங்க…!

Published by
லீனா

பயன்படுத்திய தேயிலையை நாம் எப்படி உபயோகமாக பயன்படுத்தலாம்.

நாம் தினமும் நமது வீடுகளில் தேநீர் குடிப்பதுண்டு.இதற்காக நாம் தேயிலையை பயன்படுத்துவதுண்டு. நாம் தேநீருக்கு தேயிலையை பயன்படுத்திய பின், அதனை தூக்கி எறிந்துவிடுவோம். ஆனால், அந்த பயன்படுத்திய தேயிலையை, நமக்கு உபயோகப்படும் விதத்தில் பல வழிகளில் பயன்படுத்தலாம்.

தற்போது இந்த பதிவில், பயன்படுத்திய தேயிலையை நாம் எப்படி உபயோகமாக பயன்படுத்தலாம் என்பது பற்றி பார்ப்போம்.

  • பயன்படுத்திய தேயிலையை நன்கு காய வைத்து, ஈரப்பதம் இல்லாமல் காய்ந்த பின்பு அதனை நமது வீடுகளில் வளர்க்கும் செடிகளுக்கு போட்டால் செடி செழிப்பாக வளரும்.
  • நாம் மீன், இறைச்சி, நண்டு, இறால் போன்ற அசைவ உணவுகளை சுத்தப்படுத்திய பின் நமது கைகளில் வாடை எடுக்கும். அப்படி இருக்கும் காய வைத்து வைத்துள்ள தேயிலையை எடுத்து கைகளில் உரசினால் அந்த வாடை இல்லாமல் போய்விடும்.
  • ஒரு டிஷ்யூ பேப்பரில் காய்ந்த தேயிலையை ரப்பர் பேண்டை வைத்து சுற்றி வைத்துக் கொள்ள வேண்டும். பின் அதனை நாம் பயன்படுத்தக்கூடிய ஷூவின் உள் பகுதியில் வைத்தால், கெட்ட வாடை வராது. மேலும், பூச்சிகள் அண்டாமல் அது பாதுகாக்கும்.
  • இந்த தேயிலையை வைத்து டீ பேக்கை தயார் செய்து, அதனை பிரிட்ஜின் டோரில் வைத்தால், கெட்ட வாடைகள் இருந்தால் அதனை போக்கிவிடும்.
  • மிக்சியில் இஞ்சி பூண்டு விழுது, மசாலா தூள் ஏதாவது அரைத்தால், அதன் வாடை அடுத்த முறை நம் மிக்சியை பயன்படுத்தும் போது இருக்கும். அப்படி சமயங்களில், காய வைத்துள்ள தேயிலை தூளை போட்டு குலுக்கி விட்டு பின் அதனை எடுத்துவிட வேண்டும். இப்படி செய்தால், அந்த வாசனை போய்விடும்.
Published by
லீனா

Recent Posts

INDvsENG : பும்ரா இல்லைனா 2-வது தோல்வி உறுதி – இந்தியாவுக்கு ரவி சாஸ்திரி எச்சரிக்கை!

INDvsENG : பும்ரா இல்லைனா 2-வது தோல்வி உறுதி – இந்தியாவுக்கு ரவி சாஸ்திரி எச்சரிக்கை!

எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…

57 minutes ago

உயர்நீதிமன்ற வழக்கு விசாரணை…கழிவறையில் இருந்து பங்கேற்ற நபர்!

குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…

2 hours ago

ராமதாஸ் வைத்த குற்றச்சாட்டுகள்..”மாமனாரை மதிக்கணும்”..சௌமியா கொடுத்த பதில்!

சென்னை : பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தனது மருமகள் சௌமியா அன்புமணி 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தர்மபுரி தொகுதியில் போட்டியிட்டு…

2 hours ago

ஆஹா! கோவிலுக்கு இயந்திர யானை வழங்கிய த்ரிஷா…குவியும் வாழ்த்துக்கள்!

விருதுநகர் : மாவட்டம், அருப்புக்கோட்டை வீரலட்சுமி நகரில் அமைந்துள்ள ஸ்ரீ அஷ்ட லிங்க ஆதிசேஷ செல்வ விநாயகர் திருக்கோயில் மற்றும்…

3 hours ago

சிறுவன் கடத்தல் வழக்கு : பூவை ஜெகன்மூர்த்தி தலைமறைவு!

திருவள்ளூர் :மாவட்டம் களம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில், புரட்சி பாரதம் கட்சித் தலைவரும், கே.வி.குப்பம்…

4 hours ago

இந்த மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு! டெல்டா வெதர்மேன் கொடுத்த அலர்ட்!

சென்னை : டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் இன்றயை வானிலை தொடர்பான தகவலை தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்த தகவலின் படி, தென்மேற்கு…

4 hours ago