கோதுமை ரவா தோசை நமது காலை உணவாக எடுத்து கொண்டால் அது நமது உடலுக்கு மிகுந்த ஆரோக்கியத்தை அளிக்கும்.
இதனை நாம் காலை உணவாக குழந்தைகளுக்கும் கொடுக்கலாம்.
கோதுமை -3/4
அரிசி மாவு -1/4
ரவை -1/2
புளித்த மோர் -1 கரண்டி
வெங்காயம் -1
பச்சைமிளகாய் -1
சீரகம் -1 ஸ்பூன்
உப்பு -தேவையான அளவு
கொத்த மல்லி -சிறிதளவு
எண்ணெய் -தேவையான அளவு
ஒருபத்திரத்தை எடுத்து அதில் கோதுமை, அரிசி மாவு, ரவை, புளித்த மோர், வெங்காயம் ,பச்சைமிளகாய்,சீரகம் ,உப்பு, கொத்த மல்லி என அனைத்தையும் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கரைத்து கொள்ளவும்.
பின்பு ஒரு தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் ஊற்றி ஒரு கரண்டி மாவை எடுத்து தோசையாக ஊற்றவும்.தோசை சிவந்ததும் திருப்பி போட்டு முறுகலாக எடுத்து பரிமாறவும்.
இஸ்லாமாபாத் : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை 1 மணியளவில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும்…
டெல்லி : விண்வெளி தொடர்பான உலகளாவிய மாநாடிற்காக பிரதமர் நரேந்திர மோடி வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் இந்திய…
டெல்லி : இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்களில் இன்று அதிகாலை நடத்திய…
டெல்லி : பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இன்று (மே 7) அதிகாலை 1.44 மணியளவில் இந்திய ராணுவம்…
சென்னை : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இன்று (மே 7) அதிகாலை 1.44 மணியளவில்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை 1.44 மணியளவில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும்…