கொரோனா பரவாமல் இருக்க,உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் லெமன்,புதினா சர்பத் செய்வது எப்படி?
கொரோனா இரண்டாம் அலையானது நாடு முழுவதும் மிகவும் தீவிரமடைந்து வருகிறது.இதனால்,கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிகையும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில்,நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பானங்களை பருகுவது இன்றியமையாத ஒன்றாக உள்ளது.
அந்தவகையில்,உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க,லெமன் புதினா சர்பத்தை எடுத்துக் கொள்ளவது சிறந்த தேர்வு ஆகும்.
செய்முறை:
செய்முறை:
வீட்டில் உள்ளவர்களின் எண்ணிக்கைக்கேற்ப தேவையான அளவு சுத்தமான தண்ணீரை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.அதனுடன், புதினா இலைகள்,எலுமிச்சை சாறு,தேன்,வறுத்த சீரகத்தூள் ஆகியவற்றை சேர்த்து மிக்சியில் வைத்து நன்கு அரைக்க வேண்டும்.அதன்பின்,இதை டம்ளரில் ஊற்றி பருக வேண்டும்.
தேவைப்பட்டால்,இந்த சர்பத் பானத்தில் தேனிற்கு பதிலாக நாட்டு சர்க்கரையை சேர்த்தும் கொள்ளலாம்.இதனால்,பானத்திற்கு கூடுதல் சுவை கிடைக்கிறது.
நன்மைகள்:
லெமன் (எலுமிச்சை) மற்றும் புதினா போன்றவை ஆக்ஸிஜனேற்றிகளின் சிறந்த ஆதாரங்களாக உள்ளன.
அதனால்,இந்த சர்பத் பானத்தை குடிப்பதால் உடலின் நோய் எதிப்பு சக்தி அதிகரித்து,தொற்றுநோயை உண்டாக்கும் பாக்டீரியா மற்றும் வைரஸ்கள் நம் உடலுக்குள் நுழைவதை இவை தடுக்கின்றன.
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன்…
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…
சென்னை : 2025 நீட் (NEET-UG) தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு…
ரஷ்யா : இஸ்ரேல் vs ஈரான் இடையே 11-வது நாளாக கடுமையாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் எப்போது முடிவுக்கு…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…