தற்போதைய காலகட்டத்தில் பெரியவர்கள் முதல் இளைஞர்கள் வரை சந்திக்க கூடிய ஒரு முக்கியமான உடல் வியாதி என்றால் இரத்த அழுத்தம் தான். இரத்த அழுத்தம் அல்லது கொதிப்பு குறைவதற்கான சில இயற்கை வழிமுறைகளை நாம் இன்று பார்ப்போம்.
பச்சை அருகம்புல்லுடன் மிளகு, சீரகம் ஆகியவற்றை அரைத்து அதில் ஒரு முட்டை அளவு எடுத்து சாப்பிட்டு பால் குடித்து வர இரத்த அழுத்தம் குறையும். தாமரை பூவை சுத்தம் செய்து அவித்து அந்த நீரில் தேன் கலந்து குடித்து வர சரியாகும்.
பசும்பாலில் 2 பள்ளு பூண்டு சேர்த்து காய்ச்சி குடித்து வர இரத்த கொதிப்பு குறையும். அடிக்கடி அவரைக் காயையும் உணவில் சேர்த்துக்கொள்ளுவது மிகவும் நல்லது.
லீட்ஸ்: இந்திய கிரிக்கெட்டின் உருவாகி வரும் நட்சத்திரமான வைபவ் சூர்யவம்சி, இங்கிலாந்து அண்டர்-19 அணிக்கு எதிரான இளையோர் ஒருநாள் போட்டியில்…
வாஷிங்டன்: டொனால்ட் டிரம்பின் நெருங்கிய ஆதரவாளரும், மாகா இயக்கத்தின் முக்கிய பிரமுகருமான லாரா லூமர், எலான் மஸ்க் தொடங்கவுள்ள புதிய…
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார், நகை திருட்டு வழக்கில் விசாரணைக்காக…
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் (தவெக), 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு 2 கோடி உறுப்பினர்களை சேர்க்கும் இலக்கை அடைய…
பர்மிங்காம்: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 2-6, 2025, எட்ஜ்பாஸ்டன்), இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்…
தூத்துக்குடி : சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடிக்கு ஜூலை 6, 2025 காலை 10:10 மணிக்கு புறப்பட இருந்த ஸ்பைஸ்ஜெட்…