கொரோனாவிற்கு மருந்து கிடைத்துவிட்டது.! மடகாஸ்கர் அதிபர் அதிரடி அறிவிப்பு.!

Published by
மணிகண்டன்

மடகஸ்கார் நாட்டில், மலேரியாவை கட்டுப்படுத்தும் ஆர்டிமிஸியா எனும் மூலிகை தாவரத்திலிருந்து கண்டறியப்பட்ட மருந்தானது கொரோனவையும் கட்டுப்படுத்துகிறது என அந்நாட்டு அதிபர் ஆண்ட்ரி ராஜொலினா தெரிவித்துளளார். 

உலகம் முழுக்க கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. இதனால், கொரோனவுக்கான தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க பல்வேறு நாடுகள் போராடி வருகின்றனர். தடுப்பு மருந்து கண்டறிய இன்னும் பல மாதங்கள் ஆகும் என கூறுகின்றன. 

இந்த கொரோனா தடுப்பு மருந்து கண்டறியும் போட்டியில் கொரோனா கண்டறியப்பட்ட சீனாவும், கொரோனா அதிகம் பாதிக்கப்பட்ட அமெரிக்காவும் முன்னணியில் இருக்கின்றன. அமெரிக்கா இந்த வருட இறுதிக்குள் கொரோனா மருந்து கிடைத்துவிடும் என அறிவித்துள்ளதால் அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் மீது உலக மக்கள் கவனம் திரும்பியுள்ளது. 

இந்நிலையில், கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள மடகாஸ்கர் நாட்டில் கொரோனாவுக்கான மருந்து கண்டறியப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிபர் அறிவித்து உலக மக்களின் கவனத்தை  ஈர்த்துள்ளார்.

மடகஸ்கார் அதிபர் ஆண்ட்ரி ராஜொலினா தெரிவிக்கையில், ‘ மடகஸ்காரில் உள்ள ஆர்டிமிஸியா எனும் மூலிகை தாவரத்திலிருந்து கண்டறியப்பட்ட மருந்தானது மலேரியாவை கட்டுப்படுத்துகிறது. இந்த மருந்து தான் கொரோனவையும் கட்டுப்படுத்துகிறது என அவர் தெரிவித்துள்ளார். மடகாஸ்கரில் இதுவரை 128 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், இதுவரை ஒருவர் கூட உயிரிழக்கவில்லை. என தெரிவித்து. அந்த மருந்தையும் மேடையில் குடித்து காண்பித்துள்ளார். 

இந்த மருந்துக்கு கோவிட் ஆர்கானிக்ஸ் என பெயரிட்டுள்ளதாகவும், அந்நாட்டை சேர்ந்த மலகாசி மருத்துவ ஆராய்ச்சி குழுமம் இந்த மருந்தை கண்டறிந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

Published by
மணிகண்டன்

Recent Posts

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

12 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

13 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

14 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

14 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

17 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

18 hours ago