ஐபிஎல் போட்டிக்காக சென்னை அணி வீரர்கள் உள்ளூரில் பயன்படுத்த இருக்கும் பேருந்தின் புகைப்படத்தை அதிகாரபூர்வமான ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம். அதில் தங்க ரத்தத்தில் சிங்கநடை என்று பதிவிட்டுள்ளது.
2020ம் ஆண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மார்ச் 29ம் தேதி தொடங்கவுள்ளது. மும்பை வான்கடே மைதானத்தில் நடப்பு சாம்பியனான மும்பை, சென்னை அணிகள் முதல் ஆட்டத்தில் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இந்நிலையில் ஐபிஎல் தொடரில் பங்கேற்க பயிற்சி எடுப்பதற்காக சென்னை அணி வீரர்கள் நேற்றிலிருந்து வர தொடங்கினர். அந்த வகையில் மஹேந்திரசிங் தோனி பயிற்சி எடுப்பதற்காக இன்று அதிகாலை சென்னை வந்துவிட்டார் என்பதை அணி நிர்வாகம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டது. அதுபோன்று தற்போது உள்ளூரில் பயன்படுத்த இருக்கும் பேருந்தின் புகைப்படத்தை சென்னை அணி நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
மாஸ்கோ : ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இன்று (திங்கள்கிழமை) பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, கடந்த மாதம்…
சென்னை : நேற்று இந்தியா முழுக்க இளங்கலை மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டில் இருந்து ஒன்றரை…
சென்னை : நேற்று பல்வேறு மருத்துவத்துறை இளங்கலை படிப்பில் சேருவதற்கான நீட் நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் நடைபெற்றது. இதில் தமிழகத்தில்…
சென்னை : தமிழ் சினிமாவில் 80,90களில் கொடிகட்டி பறந்த காமெடியன்களில் மிக முக்கியமானவர் கவுண்டமணி. சினிமாவில் நடிப்பதை தாண்டி வேறு…
மதுரை : சென்னை காட்டாங்குளத்தூரில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் சைவ சித்தாந்த மாநாடு நடைபெற்றது. அதில் கலந்து கொள்ள…
சென்னை : நேற்று முதல் கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திர வெயில் காலம் ஆரம்பமாகியது என வானிலை ஆய்வு…