மகேஷ் பாபு நடிப்பில் உருவாகி வரும் SarkaruVaariPaata படத்தினை அடுத்தாண்டு சங்கராந்தி தினத்தை முன்னிட்டு வெளியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தெலுங்கு திரை உலகில் உச்ச நட்சத்திரமான நடிகர் மகேஷ் பாபு, தெலுங்கு மட்டுமில்லாமல் அனைத்து மொழிகளிலும் பெரிய ரசிகர் பட்டாளத்தையே வைத்திருக்கிறார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான “சர்ரியலேரு நிவ்வரு” ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.இவர் அடுத்ததாக கீதா கோவிந்தம் படத்தினை இயக்கிய பரசுராம் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.
SarkaruVaariPaata என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் மகேஷ் பாபுவிற்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார் .மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு தமன் இசையமைக்கிறார்.சமீபத்தில் SarkaruVaariPaata படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது குறிப்பிடத்தக்கது.இந்த நிலையில் மகேஷ் பாபு ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியை படக்குழு அறிவித்துள்ளது.அதாவது மகேஷ் பாபு நடிப்பில் உருவாகி வரும் SarkaruVaariPaata படத்தினை அடுத்தாண்டு சங்கராந்தி தினத்தை முன்னிட்டு வெளியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொல்கத்தா : மேற்கு வங்காளத்தில் உள்ள ஒரு சட்டக் கல்லூரியில் மாணவி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படும்…
சென்னை : நேற்று கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி…
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்திற்கு நகை திருடியதாக கூறி விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட இளைஞர் அஜித்…
ஒடிசா : ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள ஒரு கோயில் அருகே ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்கு ஒடிசா முதல்வர் மோகன்…
சென்னை : தமிகத்தில் வீட்டு மின் இணைப்புகளுக்கு எந்தவித மின்கட்டண உயர்வும் இல்லை என அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.…