MAKING HISTORY.! அமெரிக்க கடற்படையில் முதல் கருப்பு இனபெண் விமானி.!

Published by
கெளதம்

அமெரிக்க கடற்படை தனது முதல் கருப்பு பெண் தந்திரோபாய விமான விமானியை வரவேற்றுள்ளது.

இவர் ஜே.ஜி. மேட்லைன் ஸ்வெகல் கடற்படை விமானப் பள்ளியை முடித்துவிட்டார் என்றும் இந்த மாத இறுதியில் “தங்கத்தின் சிறகுகள்” என்று அழைக்கப்படும் விமான அதிகாரி சின்னத்தை பெறுவார் என்றும் அமெரிக்க கடற்படை ட்வீட்டர் பக்கத்தில் வியாழக்கிழமை ட்வீட் செய்துள்ளது .

இந்நிலையில் ‘MAKING HISTORY’ என்று  கடற்படையின் முதன் முதலில் அறிமுகமான கருப்பு இன பெண் “TACAIR pilot” ஸ்வெகிள் என்று கடற்படை விமான பயிற்சி கட்டளை ட்வீட் செய்துள்ளது. மேலும் ஸ்டார்ஸ் அண்ட் ஸ்ட்ரைப்ஸின் கருத்தின்படி, ஸ்வெகிள் வர்ஜீனியாவின் பர்க் நகரைச் சேர்ந்தவர், மேலும் 2017 ஆம் ஆண்டில் அமெரிக்க கடற்படை அகாடமியில் பட்டம் பெற்ற்றவர்.

டெக்சாஸின் கிங்ஸ்வில்லில் உள்ள ரெட்ஹாக்ஸ் ஆஃப் பயிற்சிப் படை 21 க்கு அவர் நியமிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 1974 ஆம் ஆண்டில் ரோஸ்மேரி மரைனர் ஒரு தந்திரோபாய போர் விமானத்தை பறக்கவிட்ட முதல் பெண்மணி ஆன 45 ஆண்டுகளுக்குப் பிறகு ஸ்வெக்கலின் மைல்கல் வந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published by
கெளதம்

Recent Posts

அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!

அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!

டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் ​​மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…

8 hours ago

விராட் கோலி ஓய்வு: ‘அந்தக் கண்ணீரை நான் நினைவில் கொள்வேன்’ – அனுஷ்கா சர்மாவின் உருக்கமான பதிவு.!

மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…

9 hours ago

மே 30 இறுதிப்போட்டி? மீண்டும் ஐபிஎல்லை தொடங்க திட்டம் போட்ட பிசிசிஐ!

டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…

10 hours ago

5 நாள் பயணமாக உதகை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…

10 hours ago

”நெருங்கவே முடியாது.., அனைத்து ராணுவ பிரிவுகளும் தயார் நிலையில் உள்ளன” – துணை அட்மிரல் ஏ.என். பிரமோத்.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…

11 hours ago

“எங்களின் இலக்கு பயங்கரவாதிகள் தான்” இந்திய ஏர் மார்ஷல் பார்தி பேச்சு!

டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…

11 hours ago