அமெரிக்க கடற்படை தனது முதல் கருப்பு பெண் தந்திரோபாய விமான விமானியை வரவேற்றுள்ளது.
இவர் ஜே.ஜி. மேட்லைன் ஸ்வெகல் கடற்படை விமானப் பள்ளியை முடித்துவிட்டார் என்றும் இந்த மாத இறுதியில் “தங்கத்தின் சிறகுகள்” என்று அழைக்கப்படும் விமான அதிகாரி சின்னத்தை பெறுவார் என்றும் அமெரிக்க கடற்படை ட்வீட்டர் பக்கத்தில் வியாழக்கிழமை ட்வீட் செய்துள்ளது .
இந்நிலையில் ‘MAKING HISTORY’ என்று கடற்படையின் முதன் முதலில் அறிமுகமான கருப்பு இன பெண் “TACAIR pilot” ஸ்வெகிள் என்று கடற்படை விமான பயிற்சி கட்டளை ட்வீட் செய்துள்ளது. மேலும் ஸ்டார்ஸ் அண்ட் ஸ்ட்ரைப்ஸின் கருத்தின்படி, ஸ்வெகிள் வர்ஜீனியாவின் பர்க் நகரைச் சேர்ந்தவர், மேலும் 2017 ஆம் ஆண்டில் அமெரிக்க கடற்படை அகாடமியில் பட்டம் பெற்ற்றவர்.
டெக்சாஸின் கிங்ஸ்வில்லில் உள்ள ரெட்ஹாக்ஸ் ஆஃப் பயிற்சிப் படை 21 க்கு அவர் நியமிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 1974 ஆம் ஆண்டில் ரோஸ்மேரி மரைனர் ஒரு தந்திரோபாய போர் விமானத்தை பறக்கவிட்ட முதல் பெண்மணி ஆன 45 ஆண்டுகளுக்குப் பிறகு ஸ்வெக்கலின் மைல்கல் வந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : தமிழ்நாட்டில் 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணி தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும், அதிமுக…
சென்னை : தமிழ்நாடு பொறியியல் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் இன்று (ஜூன் 27) வெளியிடப்பட்டது. கட் ஆஃப் மதிப்பெண், இட…
சென்னை : 2026 தேர்தலில் வென்று ஆட்சியமைத்தால், அதிமுகவில் இருந்து முதல்வர் வருவார் என்று அமித்ஷா கூறியது பேசுபொருளாகியுள்ளது. முதல்வராக…
சவூதி : உலகின் தலைசிறந்த கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, சவுதி ப்ரோ லீக் அணியான அல் நசார் கால்பந்து…
சென்னை : 2026-ல்தமிழகத்தில் நிச்சயம் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும், அதில் பாஜகவும் அங்கம் வகிக்கும் என அமித்…
சென்னை : தமிழக வெற்றிக்கழகத்தின் மாநில செயற்குழு கூட்டம், அக்கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் வருகிற ஜூலை 4ம் தேதி…