அடுத்த ஆண்டு இறுதிக்குள் கொரோனா வைரஸுக்கு எதிராக 116 மில்லியன் தடுப்பூசி போடும் திட்டத்தை மெக்சிகோ அறிவித்துள்ளது.
மெக்ஸிகோ மருந்து நிறுவனங்கள் மற்றும் உலக சுகாதார அமைப்பின் கோவாக்ஸ் திட்டத்துடன் 2021 ஆம் ஆண்டின் இறுதிக்குள் கொரோனாவுக்கு எதிராக 116 மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு 90% தடுப்பூசி போட திட்டமிட்டுள்ளது என்று அந்நாட்டு அரசு நேற்று தெரிவித்துள்ளது.
வெளியுறவு மந்திரி மார்செலோ எப்ரார்ட் தலைமையிலான காணொளி காட்சியில், டிசம்பர் முதல் உருவாக்கப்படும் நான்கு வகையான தடுப்பூசிகளில் இரண்டை வழங்கத் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
மேலும், மெக்ஸிகோ நிதியமைச்சர் அர்துரோ ஹெர்ரெரா கூறுகையில், தடுப்பூசிகளை வாங்குவதற்காக 1.659 பில்லியன் டாலர்களை ஒதுக்கியுள்ளது. ஆனால், மெக்சிகன் மக்களுக்கு தடுப்பூசி இலவசமாக கிடைக்கும் என கூறினார்.
சென்னை : பெட்ரோல் நிலையங்களில் உள்ள கழிப்பறைகள் பொது மக்களின் பயன்பாட்டிற்கு அல்ல, மாறாக பெட்ரோல் நிலைய ஊழியர்கள் மற்றும்…
லக்னோ : உத்தரப் பிரதேசத்தில் 2027 சட்டமன்றத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சி ஆட்சிக்கு வந்தால், ஏழைப் பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.3,000…
தெஹ்ரான் : இஸ்ரேல் - ஈரான் இரண்டுக்கும் இடையே 10-வது நாளாக போர் நடைபெற்று வருவது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.…
சென்னை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, மத்திய அரசின்…
சென்னை : தமிழக வெற்றிக் கழக (த.வெ.க) தலைவரும், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகருமான விஜய்யின் 51வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது…
தெஹ்ரான் : இஸ்ரேலின் பென் குரியன் சர்வதேச விமான நிலையம் உட்பட பல முக்கிய இடங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல்…